சிரியா சிறையில் இந்திய வம்சாவளி டாக்டர் கொலை: பிரிட்டன் குற்றச்சாட்டு

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். 3 வருடமாக நடக்கும் சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மனித நேய...

வாய்ப்பை பிடுங்க காத்திருக்கும் நடிகை!

அஞ்சல நடிகைக்கும் நித்யமான நடிகைக்கும் பனிப் போர் மூண்டுள்ளதாம். முனியர் படம் கை மாறியதால் தான் இந்த சண்டையாம். முதலில் இப்படத்துக்கு அஞ்சலம் தேர்வாகி இருந்தார். தற்போது சர்ச்சையில் சிக்கி ஆந்திர தேசத்தில் முடங்கிய...

சீமான் அதிரடி ஸ்டேட்மென்ட்: “இலங்கை தமிழருக்காக போராடுவது சுத்த வேஸ்ட்டுங்க”

“இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றவை” என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும்...

பிரிவினைக்கோ, தனிஈழத்துக்கோ இடமில்லை; பொதுபல சேனா எச்சரிக்கை

சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா எச்சரித்துள்ளது. அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ...

கவர்ச்சிக்கு மாறும் நடிகை!

சமிபத்தில் வெளியான பியூட்டி கிங் படம் சரியாக ஓடாததால் வருத்ததில் இருக்கிறாராம் அந்தப் படத்தின் நாயகி. அதனால் கவர்ச்சிக்கு மாறும் முடிவில் இருக்கிறாராம். சக நடிகைகள் ஆடை குறைப்பில் தாராளம் காட்டுவதால் இந்த முடிவுக்கு...

ஜப்பானில் கவர்ச்சி நடனம்!

நம்பர் படத்தை அடுத்து குளிர்ச்சியான பெண் டைரக்டர் இயக்கும் படத்தில், கடல் நாயகன் கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக வெல்கம் சென்னை நடிகை நடித்துக் கொண்டிருக்கிறாராம். தற்போது படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறு வருகிறதாம். இரண்டு...

விபசார விடுதி சுற்றி வளைக்கப்பட்டு, நான்கு யுவதிகள் உட்பட ஐவர் கைது

ஆயுர்வேத மசாஜ் கிளினிக் என்ற போர்வையில் நுவரெலியா வெடபரன் வீதியில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நான்கு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். நுவரெலிய பொலிஸார் இந்த ஐந்து பேரையும்...

ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி

ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர். முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது....

வாலிபரை செக்ஸுக்கு அழைத்து, அடித்து கொன்ற 2 பெண்களுக்கு, 8 ஆண்டு சிறை

நியூசிலாந்து: நியூசிலாந்தில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொலையான அமந்தீப் சிங்(22) என்ற...

விஜய்யுடன் நடிக்க வேண்டும் – ஹனிரோஸ்

இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ். மலையாளத்தில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ். தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை...

பாதசாரி கடவைகளில் இரு விபத்துகள்: இருவர் பலி

தம்புள்ளை-குருணாகல் மற்றும் தம்புள்ளை- மாத்தளை வீதிகளிலுள்ள பாதசாரி கடவைகள் இரண்டில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகியுள்ளனர். பாண் வாங்குவதற்காக சென்ற முதியவர் ஒருவர் பாதசாரி கடவையின் ஊடாக பாதையை கடந்துகொண்டிருந்த போது தனியார்...

58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய, சவேந்திர சில்வாவிற்கு வீசா வழங்க கனடாவும் மறுப்பு

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக...

சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!

சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!: பாதிக்கப்பட்ட நிலையில் மேலுமொரு இலங்கையர் வைத்தியசாலையில்..- சவூதி அரேபியாவிலுள்ள நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவு காரணமாக இலங்கையர்...

கலவரத் தடுப்புப் போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்து, வழக்கில் சிக்கிய பெண்

இத்தாலி: இத்தாலியில் ஒரு பெண் வினோதமான வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீ்து பாலியல் தாக்குதல் வழக்கைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் செய்த தவறு - கலவரத் தடுப்புப் போலீஸ்காரர் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததே. அந்தப்...

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் நேற்று செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நீண்ட...

இராவணன் தமிழனா? சிங்களவனா? மேர்வின் -யோகேஸ்வரன் எம்.பி.க்கிடையில் விவாதம்

இராவணேஸ்வரன் தமிழனா - சிங்களவனா? இலங்கை இந்து நாடா? பௌத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சபையில் கடும்வாதம்...

(PHOTOS) உறைய வைக்கும் குளிரில், உள்ளாடையுடன் அறப்பணி ஓட்டம்!

அறப்பணிக்காக நிதி சேகரிக்கும் குழுவொன்று, உறைய வைக்கும் கடும் குளிரில் அண்மையில் உள்ளாடையுடன் ஓடி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். கனடாவில் கடும் பனியை பொருட்படுத்தாது உறைய வைக்கும் குளிரை எதிர்கொண்டு இந்த மகிழ்ச்சிகரமான ஓட்டத்தில் சுமார் 70...

(PHOTOS) அழகுராணியின் கணினியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை பிடித்த இளைஞன்

அமெரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 'மிஸ் டீன் யூ.எஸ்.ஏ' அழகுராணியாக தெரிவான காஸிடி வூல்வ் எனும் யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரின் முன்னாள் வகுப்பு மாணவனொருவன்...