பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் செல்லும் வழியில் வெடிகுண்டு

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. புதிதாக தொடரப்பட்ட தேசதுரோக...

இயக்குனர்களிடம் கண்டிசன் போடும் நடிகை!

ஒரு படத்தில் மட்டும் தலையை காட்டி விட்டு மேக்கப் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்த மனம் கொத்திய பறவை நடிகை, தற்போது அலர்ஜியெல்லாம் சரி செய்து விட்டு புத்தம்புது பொலிவுடன் நடிக்க களம் இறங்குகிறாராம். அவரை...

நாணய தாள்களுடன் இருவர் கைது

4 லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலி மற்றும் கெமேரோன் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க...

மின் தாக்கி ஒருவர் மரணம்

சிலாபம், காக்கைபள்ளி பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் கடமையாற்றிவருகின்ற ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். சிலாபம், பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ரோஹித திசேரா என்பவரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இறால் பண்ணையில்...

எம்.ஜி.ஆர் மறைந்து இன்றுடன் 26 வருடங்கள்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி தேவதையின் வீரமைந்தன், தர்மத்தாயின் தலைமகன், அவர்கண்ட வெற்றிகளை, படைத்த சாதனைகளை உலகமே கண்டு வியக்கின்றது. தமிழ்க் கலையுலகில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, திசையறியாது, வாழ்க்கைக் கடலில்...

ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்ற ‘பேய்க்கு’ விளக்கமறியல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் 'விசாரணைக் கூண்டில் வைத்து 'பேயாடிய' (கலையாடிய) சம்பவமொன்று தம்புத்தேகம நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. தனது ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேற்படி சந்தேகநபர் தம்புத்தேகம நீதவான்...

காதலியை கொன்று, தலையை துண்டித்த காதலன் கைது

திருமணத்திற்கு வற்புறுத்தியால் ஆத்திரம்: காதலியை கொன்று தலையை துண்டித்த காதலன் கைது- தமிழ்நாடு திருச்சி தில்லைநகர் தென்னூர் வாமடம் ரெயில்வே குடியிருப்பு அருகே உள்ள தண்ணீர் குட்டையில் கடந்த 18–ந்தேதி 25 வயது மதிக்கத்தக்க...

கனடாவில் கடும் பனிப்புயல்: 11 பேர் பலி

கனடாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக டொரொன்டோ மற்றும் கிழக்கு மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிப்புயல் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும்...

நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல்: 21பேரும் பிணையில் விடுதலை

மன்னார், நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 21 பேரை நேற்று மன்னார் நீதிவான் செல்வி ஆனந்தி கன­க­ரட்ணம் பிணையில் விடு­வித்­துள்ளார். தலா 10 ஆயிரம்...

தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை

வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து...

வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை

கொழும்பு மத்திய தபாலகத்தில் இருந்து பதுளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தபால் பொதிகள் மூன்று வீதியில் கிடந்தமை குறித்து விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...

யாழ். சாவகச்சேரி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், அதே திசையில் பயணித்த பாதசாரி...