12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது

பன்னிரண்டு வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு ஐந்து வருடங்களாக தலைமறைவாகியிருந்த முதியவரொருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி பாலட்டுவ ஆந்துவ பகுதியில்...

விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது

முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் வேண்டுகோளுக்கினங'க நடிகர் விவேக் மர­க்கன்­று­களை நாட்டி சமூக பணி செய்து வரு­கிறார். இது­வ­ரையில் 21 லட்­சத்து 50 ஆயிரம் மரக்­கன்­று­களை நாட்டி சாதனை படைத்­துள்ளமையால் விவேக்கிற்கு 'பசுமை காவலர்'...

சாவகச்சேரியில் பெண் ஒருவரை, ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு

19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பகுதியில் வைத்தே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்...

சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமல்சேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கான வாராந்த...

சகோதரியின் உதவியுடன், காதலியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தம்பி

திக்குவல்லை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 14 வயது மாணவி ஒருவரை 20 வயது இளைஞன் ஒருவன் தனது சகோதரியின் ஒத்துழைப்புடன் கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் மீது பாலியல் வல்லுறவு கொண்டதற்காகவும் இளைஞனும்...

தாக்குதலுக்கு உள்ளான வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் விடுதலை

கடந்த புதன்கிழமை சுனாமி நிகழ்வின் ஏற்பாட்டு நாள் ஆகையால் அன்று இரவு 9.30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மீது அரச கட்சி ஆதரவாளர்களின்...

21 வயது இளைஞருக்கு எமனான சூதாட்டம்

குருநாகல் குளியாபிடிய - பஹல கல்பொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பஹல கல்போல - இலுக்கேன பகுதியைச் சேர்ந்த 21 வயதான...

சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது

தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை வரவான இவரை, கௌதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார். ஆனால், வாரணம்...

இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்த ஏற்பாடு

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் ஊடகவியலாளரான மகா.தமிழ்ப் பிரபாகரன் விசா விதிமுறைகளை...

ஸ்ருதி ஹாசனுக்கு மர்ம காய்ச்சல்

காய்ச்சலால் கடும் அவதிப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். பனிக்காலம் தொடங்கியநிலையில் ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் பலரை வாட்டி எடுக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் காய்ச¢சல் ஏற்பட்டிருப்பதையடுத்து அவர் ஷூட்டிங் போக முடியாமல் அவதிப்படுகிறார். இதுபற்றி ஸ்ருதி டுவிட்டர்...

தமிழமுதன் கடத்தலில் புலனாய்வு பிரிவுக்கு தொடர்பென தந்தை குற்றச்சாட்டு

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன், வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது...