12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது

பன்னிரண்டு வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு ஐந்து வருடங்களாக தலைமறைவாகியிருந்த முதியவரொருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி பாலட்டுவ ஆந்துவ பகுதியில்...

விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது

முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் வேண்டுகோளுக்கினங'க நடிகர் விவேக் மர­க்கன்­று­களை நாட்டி சமூக பணி செய்து வரு­கிறார். இது­வ­ரையில் 21 லட்­சத்து 50 ஆயிரம் மரக்­கன்­று­களை நாட்டி சாதனை படைத்­துள்ளமையால் விவேக்கிற்கு 'பசுமை காவலர்'...

சாவகச்சேரியில் பெண் ஒருவரை, ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு

19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பகுதியில் வைத்தே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்...

சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமல்சேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கான வாராந்த...

சகோதரியின் உதவியுடன், காதலியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தம்பி

திக்குவல்லை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 14 வயது மாணவி ஒருவரை 20 வயது இளைஞன் ஒருவன் தனது சகோதரியின் ஒத்துழைப்புடன் கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் மீது பாலியல் வல்லுறவு கொண்டதற்காகவும் இளைஞனும்...

தாக்குதலுக்கு உள்ளான வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் விடுதலை

கடந்த புதன்கிழமை சுனாமி நிகழ்வின் ஏற்பாட்டு நாள் ஆகையால் அன்று இரவு 9.30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மீது அரச கட்சி ஆதரவாளர்களின்...

21 வயது இளைஞருக்கு எமனான சூதாட்டம்

குருநாகல் குளியாபிடிய - பஹல கல்பொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பஹல கல்போல - இலுக்கேன பகுதியைச் சேர்ந்த 21 வயதான...

சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது

தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை வரவான இவரை, கௌதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார். ஆனால், வாரணம்...

இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்த ஏற்பாடு

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் ஊடகவியலாளரான மகா.தமிழ்ப் பிரபாகரன் விசா விதிமுறைகளை...

ஸ்ருதி ஹாசனுக்கு மர்ம காய்ச்சல்

காய்ச்சலால் கடும் அவதிப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். பனிக்காலம் தொடங்கியநிலையில் ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் பலரை வாட்டி எடுக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் காய்ச¢சல் ஏற்பட்டிருப்பதையடுத்து அவர் ஷூட்டிங் போக முடியாமல் அவதிப்படுகிறார். இதுபற்றி ஸ்ருதி டுவிட்டர்...

தமிழமுதன் கடத்தலில் புலனாய்வு பிரிவுக்கு தொடர்பென தந்தை குற்றச்சாட்டு

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன், வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது...

300 அடி மலைபள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய அதிசய நாய்..!

லண்டன்:இங்கிலாந்தில் 300 அடி மலைபள்ளத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நாயை மீட்பு படையினர் மீட்டனர். இங்கிலாந்தில் உள்ள சுர்ரே மாகாணத்தில் ஹஸ்லிமியர் என்ற இடத்தை சேர்ந்த வயதான தம்பதி கிளைர் மோரிஸ் (50),...

புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்

வினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை...

ஈ.பி.டி.பி மீது களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை

ஈ.பி.டி.பி களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா...

பெண்கள் கழிவறையில் வீடியோ கெமரா: ஆராய விசேட குழு

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கெமரா தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேதாச அத்தபத்து இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,...

ஸ்ரீதேவி வீட்டை திருப்பி தர பிரபுதேவா முடிவு

தீ விபத்தால் வீட்டை காலி செய்து ஸ்டார் ஓட்டலில் தங்கி இருக்கும் ஸ்ரீதேவிக்கு அவரது மற்றொரு வீட்டை திருப்பி தருவதாக கூறினார் பிரபுதேவா. பாலிவுட் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, மும்பையில் அந்தேரி பகுதியில்...

சங்கிலிகளால் பிணைத்து உண்ணாவிரதம்: வீரவன்சவின் உறுப்பினரும் இணைவு

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளார். கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று...

சிறுவர் இல்ல சிறுவன் உயிரிழப்பு

கிளிநொச்சி 'காந்தி' சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவன் உடல்நலக் குறைவினால் திடீரென இன்று உயிரிழந்துள்ளார். பெற்றோரை இழந்த சிறுவர்கள் பலர் காந்தி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மேற்படி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு...

2013-ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த, சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன்

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்....

(PHOTOS) “ஜூனியர் விகடன்” நிருபர் மகா.தமிழ் பிரபாகரன், இலங்கையில் கைது!!

கொழும்பு: ஜூனியர் விகடன் வாரஇதழின் நிருபர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று காலையில் நாடாளுமன்ற...

கிறிஸ்மஸ் தினமான நேற்று விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

கிறிஸ்மஸ் தினமான நேற்று இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவு, கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் 18ம் கட்டைப் பகுதியில், இடம்பெற்ற விபத்தில்...

போர்த்துக்கல் லிஸ்பென் கடலில் வீழ்ந்து இலங்கையர் மாயம்..!

போர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரை கண்டுபிடித்து...

முகம் சுழிக்க வைத்த கொலவெறி நடிகர்!

கொலவெறி நடிகர் ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் பெரும்பாலும் ஒளிப்பதிவாளரை ஓரங்கட்டி விட்டு இவரே படப்பிடிப்பை நடத்துகிறாராம். அவ்வாறு இவர் இயக்கும்போது உதவி இயக்குனர்களை வேலை வாங்கும் விதம் படக்குழுவினரை...

முஷாரப் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபின் கோரிக்கையை சிந்து உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பர்வேஸ் முஷாரப் மீது பேநசீர் புட்டோ கொலை வழக்கு, பலு சிஸ்தான்...

பொலிஸ் – மக்கள் மோதலை தொடர்ந்து இருவர் கைது

மொரட்டுவ - அங்குலானை பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அங்குலானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாருக்கும் பிரதேச...

24 மணிநேர விபத்துகளில் ஒருவர் பலி; 279 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஒருவர் பலியானதுடன் 279 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச்சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 12 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது...

புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு கொடுத்த துப்பாக்கியை தயாரித்தவர் மரணம்!

1980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை...

பொலிஸாருக்கு முன் நிர்வாணமாக நின்ற பெண்

அம்பலாங்கொடை, வளவை தோட்டத்தில் கஞ்சா சுற்றிவளைப்புக்காகச் சென்ற பொலிஸார் பாரிய பிரச்சினையொன்றுக்கு முகங்கொடுத்தனர். குறித்த பகுதியில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய பெண்ணொருவர், திடீரென தனது ஆடைகளைக்...

குடும்ப அரசியலால் குழம்பிப் போயுள்ள தமிழ்மக்கள்..! -நெற்றிப்பொறியன்

வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமைச்சர் சத்தியலிங்கம் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட எஸ். பத்மநாதனின் மகன் ஆவார். இவர் மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக...

கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியை, அடிக்கப் பாய்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கட்குமிடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று சிவசக்தி ஆனந்தன் அவர்களின்...

தேசியகொடி விவகாரம்: ஆஸி பிரஜைக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அவுஸ்திரேலிய பிரஜையான ஜெஃப்ரி டொப்ஸ் என்பவருக்கு இலங்கைக்குள் வருவதற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு இலங்கையிலும் வேறு நாடுகளிலும் பல ஆடம்பர ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளன. பொதுநலவாய...

(PHOTOS) 2013 – ஹீரோயின்கள்: -அவ்வப்போது கிளாமர்-

2013ம் ஆண்டைப் பொறுத்தவரை பல முன்னணி நடிகைகளுக்குப் படங்களே இல்லை… சிலர் எடுபடாமல் போனார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் அவருக்கான முதலிடம் தமிழில் அப்படியே இருப்பது ஆச்சர்யம்தான்....

இளம் பெண்ணை பேஸ்புக்கில் மனைவியாக சித்தரித்த நபர் தமிழகத்தில் கைது

திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை பேஸ்புக்கில், மனைவியாக சித்தரித்த எம்.பி.ஏ., பட்டதாரியை பொலிசார் கைது செய்தனர். திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் 25; எம்.பி.ஏ., பட்டதாரி. தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குப்பாண்டம்...

வருத்தப்படும் “ரொம்ப பிசி” நடிகர்!

தற்போது உள்ள ஹீரோக்களில் ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் சுமார் மூஞ்சி குமாராம். அவர் நடித்து முடித்த சீட்டுகட்டு படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளாதாம். ஆனால் தியேட்டர் தான் கிடைக்கவில்லையாம். இந்தப்படத்தை இந்த...

இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்..

இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்; இரு ஆபிரிக்கர்கள் கட்டுநாயக்கவில் கைது- சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பணத்துடன் இருவர் கட்டுநாயக விமான நிலையத்தில்...

கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் மரணம்

கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த கோமஸ் மேரி நிரோஜனி (வயது 24) எனும் 40 நாள் குழந்தை...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் செல்லும் வழியில் வெடிகுண்டு

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. புதிதாக தொடரப்பட்ட தேசதுரோக...

இயக்குனர்களிடம் கண்டிசன் போடும் நடிகை!

ஒரு படத்தில் மட்டும் தலையை காட்டி விட்டு மேக்கப் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்த மனம் கொத்திய பறவை நடிகை, தற்போது அலர்ஜியெல்லாம் சரி செய்து விட்டு புத்தம்புது பொலிவுடன் நடிக்க களம் இறங்குகிறாராம். அவரை...

நாணய தாள்களுடன் இருவர் கைது

4 லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலி மற்றும் கெமேரோன் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க...