மின் தாக்கி ஒருவர் மரணம்

சிலாபம், காக்கைபள்ளி பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் கடமையாற்றிவருகின்ற ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். சிலாபம், பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ரோஹித திசேரா என்பவரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இறால் பண்ணையில்...

எம்.ஜி.ஆர் மறைந்து இன்றுடன் 26 வருடங்கள்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி தேவதையின் வீரமைந்தன், தர்மத்தாயின் தலைமகன், அவர்கண்ட வெற்றிகளை, படைத்த சாதனைகளை உலகமே கண்டு வியக்கின்றது. தமிழ்க் கலையுலகில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, திசையறியாது, வாழ்க்கைக் கடலில்...

ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்ற ‘பேய்க்கு’ விளக்கமறியல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் 'விசாரணைக் கூண்டில் வைத்து 'பேயாடிய' (கலையாடிய) சம்பவமொன்று தம்புத்தேகம நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. தனது ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேற்படி சந்தேகநபர் தம்புத்தேகம நீதவான்...

காதலியை கொன்று, தலையை துண்டித்த காதலன் கைது

திருமணத்திற்கு வற்புறுத்தியால் ஆத்திரம்: காதலியை கொன்று தலையை துண்டித்த காதலன் கைது- தமிழ்நாடு திருச்சி தில்லைநகர் தென்னூர் வாமடம் ரெயில்வே குடியிருப்பு அருகே உள்ள தண்ணீர் குட்டையில் கடந்த 18–ந்தேதி 25 வயது மதிக்கத்தக்க...

கனடாவில் கடும் பனிப்புயல்: 11 பேர் பலி

கனடாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக டொரொன்டோ மற்றும் கிழக்கு மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிப்புயல் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும்...

நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல்: 21பேரும் பிணையில் விடுதலை

மன்னார், நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 21 பேரை நேற்று மன்னார் நீதிவான் செல்வி ஆனந்தி கன­க­ரட்ணம் பிணையில் விடு­வித்­துள்ளார். தலா 10 ஆயிரம்...

தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை

வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து...

வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை

கொழும்பு மத்திய தபாலகத்தில் இருந்து பதுளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தபால் பொதிகள் மூன்று வீதியில் கிடந்தமை குறித்து விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...

யாழ். சாவகச்சேரி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், அதே திசையில் பயணித்த பாதசாரி...

கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்

கவுதமியுடன் சேர்ந்து வாழ் வது ஏன் என்றதற்கு முதல்முறையாக பதில் அளித்திருக்கிறார் கமல்ஹாசன். சரிகா பிரிவுக்கு பிறகு கவுதமியுடன் சேர்ந்து வாழ்கிறார் கமல்ஹாசன். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கின்றனர். கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது...

சிரியாவில் விசாரணை காவலின் போது மரணம் அடைந்த, இந்திய டாக்டரின் பிரேதம் இங்கிலாந்து வந்தடைந்தது

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

(VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி!

கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி...

(PHOTOS) களுவாஞ்சிகுடியில் வீசப்பட்ட சிசு மீட்பு..!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர், நாகபுரம் பகுதியில் உள்ள பற்றைக்காடு பகுதியில் பிறந்து சில மணி நேரங்களேயான சிசு ஒன்று உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நாகபுரம்...

குரங்குகளை விரட்டிய சிறுமி மின்மாற்றியில் விழுந்து மரணம்

வீட்டின் மேல் மாடியில் அட்டகாசம் புரிந்துகொண்டிருந்த குரங்குகளை விரட்டிக்கொண்டிருந்த சிறுமியொருவர் மின்மாற்றியின் மேல் விழுந்து மின்சாரம் தாக்கத்திற்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கினிகத்ஹேனையில் இடம்பெற்றுள்ளது. கினிகத்ஹேன சிங்கள மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில்...

கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! (அவ்வப்போது கிளாமர்)

மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில்...

கனடாவில் ‘செம’ பனிப்புயல்: “கிழக்கே போகும் பிளேனு எப்ப கிளம்பும் வாத்யாரே?”

நமது தமிழக வாசகர்கள் “அம்மா நல்லாட்சியில் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை” என்று அங்கலாய்க்கிறீர்களே… இங்கே கனடாவில் நம்ம கதி தெரியுமா? கடந்த 24 மணி நேரமாக டொரண்டோ நகரில் பல...

“சுனாமி” நினைவேந்தல் நிகழ்வு: வடகிழக்கு பகுதியில்..

சுனாமி பேரலை தாக்கத்தினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெறவுள்ளது. *** திகதி: 26-12-2013 (வியாழக்கிழமை) *யாழ்ப்பாண மாவட்டம் நேரம்: மு.ப...

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை?

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புனேயிலுள்ள அவரது தாயாரின் வீட்டில் பரீனிதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தற்கொலையாக இருக்கலாம் என...

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அதிநவீன தொழிநுட்பம்

சிறைச்சாலைகளின் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் முதலில் அதிநவீன தொழிலுட்ப உபகரணங்கள் பொறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கை இந்த வாரத்தில் இடம்பெறும் என...

மன்னாரில் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு விற்பனை

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய, 510 ஏக்கர் காணி தனிநபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த காணி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மன்னார்...

நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு

யாழ்.உரும்பிராய் பகுதியிலுள்ள பற்றைக்காணி ஒன்றில் உரப்பையினுள் சுற்றியபடி குழந்தையொன்று புதைக்கப்பட்டமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையினை நிலத்தினுள் புதைத்தவர் அக்குழந்தையின் தாயாகயிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளைஇ நேற்றைய...

மாணிக்ககல் சுரங்கத்தில் சிக்கிய இருவரிடன் சடலங்கள் மீட்பு

இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மாணிக்ககல் அகழும் சுரங்கம் ஒன்றில் மண் சரிந்ததில் அதில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மண்ணில் சிக்கியிருந்த தொழிலாளிகளின் சடலங்கள் இரத்தினபுரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமாலை...

பாகிஸ்தான் இலங்கைக்கு பாராட்டு

இலங்கை அரசாங்கம் தீவிரவாதிகளை வெற்றிக்கொண்ட விடயம் பாராட்டதக்கது என பாகிஸ்தானின் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை கொழும்பில் சந்தித்த போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டதாக...

ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?

ஈரானின் கடற்படையைச் சேர்ந்த நால்வர் மீது, கொழும்பு துறைமுகத்தை அண்மித்த மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் ஒருவருக்கு காயம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய...

மற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்!

பணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது...

(VIDEO) மேலாடையின்றி, பிரேசில் பெண்கள் போராட்டம்!

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசிலில் பெண்கள்...

வடிவேலுவுடன் போட்டியா?: பவர்ஸ்டார் சீனிவாசன்

வழக்குகளில் சிக்கி கைது, கோர்ட்டு என அலைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும் சில படங்களில்...

இந்தியரைக் கடத்திய பெண்ணுக்கு சிறை

அமெரிக்காவில், இந்தியரை கடத்திய பெண்ணுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு...

வாயில் நச்சென முத்தம் கொடுத்த நபரால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை (வீடியோ இணைப்பு)

வாயில் நச்சென முத்தம் கொடுத்த நபரால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை(வீடியோ இணைப்பு)

அக்காவாக நடிக்க மறுத்த நடிகை!

தமிழ்த்திரையுலகில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற கண்ணழகி நடிகை, திருமணத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். ஆனாலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை நடிக்க அழைத்துக் கொண்டுதான்...

கொஸ்கொட வெள்ளை ஆமை திருட்டு சம்பவம்; பிரபல பாடகர் விசாரணை

கொஸ்கொடையில் வெள்ளை ஆமை காணாமற்போனமை தொடர்பில் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பிரபல பாடகர் ஒருவரும் அவரது நண்பனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஸ்கொடை கடல் ஆமை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பல...

அமெரிக்காவில் 200 பெண்களுக்கு, ஒரு பெண் உடலுறவு கொள்ளாமல் கன்னித்தன்மையுடன் கர்ப்பம்

அமெரிக்காவில் 200 பெண்களில் ஒரு பெண் உடலுறவுகொள்ளாமல் கர்ப்பம் தரிக்கின்றனர் என அமெரிக்காவிலுள்ள வைத்தியர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளவயது சுகாரம் மற்றும் நீண்ட ஆயுள் தொடர்பில் மேற்கொள்ளபட்ட ஆய்வின்போதே இது தெரியவந்தள்ளது. இந்த...

விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா

நடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜீவா ஜோடியாக நடித்த...

சுய இன்பம் அனுபவித்துக் கொண்டே வண்டி ஒட்டிய நிர்வாண நபர்: இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு டிரக் ஓட்டுனர் டிரைவிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுய இன்பம் அனுபவித்ததாகவும், நிர்வாணமாக வண்டி ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Chester...

(PHOTOS) இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தமிழ் பெண்கள்..

இராணுவத்தில் பயிற்சிகளை முடித்த கொண்டு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பெண்கள் வெளியேறியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய தமிழ் பெண்களின் அணி வகுப்பு மரியாதை கடந்த 18 ஆம்...

உகாண்டாவில், ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை

உகாண்டவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில், இன்று தீர்மானம் நடைபெற்றது. ஏற்கனவே, வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை...

ஆபாசபுயல் சன்னி லியோனின் சைடு பிஸ்னஸ்..

ஜாக்பாட் இந்தி படத்தில் பரத்துடன் நடித்திருந்தார் ஆபாச புயல் சன்னி லியோன். படப்பிடிப்பு நடந்தபோதே சர்ச்சைகளில் சிக்கிய அப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால், இப்போது வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தலைதெறிக்க...