குளிர்பானத்தில் விஷம் கலப்பு சீனாவில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார். அதை பல குழந்தைகள் வாங்கி குடித்தனர். சற்றுநேரத்தில்...

மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்களைக் கடத்தி செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:- 22 வயது மருத்துவ மாணவர் தனது நண்பருடன்...

விநாயகர் சிலையை மூன்றரை கோடிக்கு விற்க முயற்சி

மாணிக்கக்கற்கள் பொறிக்கப்பட்ட பழைய விநாயகர் சிலையை மூன்றரை கோடி ரூபாவிற்கு விற்க முயன்ற நால்வரை அநுராதபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். வர்த்தகர்கள் போன்று வேடமிட்டு சென்ற பொலிஸாரே குறித்த...

(VIDEO & PHOTOS) பிரியங்காவின் சென்னை ஜாக்பாட்.. (அவ்வப்போது கிளாமர்)

பாலிவுட் நடிகை  பிரியங்கா  சோப்ரா, படம், விளம்பரம், கலை நிகழ்ச்சிகள் என, அனைத்து துறைகளிலும், செமத்தியாக கல்லா கட்டி வருகிறார். படப் பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், விளம்பர படங்களில் நடிப்பதற்கும், துவக்க விழா நிகழ்ச்சிகளில்...

சிங்களத்து சின்னமயில் “நடிகை நதீஷா ஹேமமாலி” (அவ்வப்போது கிளாமர்)

பிரபல நடிகையும், ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி இணைப்பாளருமான நதீஷா ஹேமமாலி..

மலையாள ஹீரோக்களின் பேவரைட் ஆனார் ஜனனி அய்யர்..!

தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் கவலை அடைந்த ஜனனி அய்யர், மலையாள படங்களில் கவனத்தை திருப்பினார். 'அவன் இவன்' படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். பாலா இயக்கிய படம் என்பதால் அடுத்தடுத்து...

10 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய பாதிரியார் சரண்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நெல்லை அருகே பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் செல்வன். கடந்த 2010 இல் இவர் அங்கு பணிக்கு வந்தார். அந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளியில் அந்தப் பகுதியைச்...

ஈரானுக்கு எதிராக: ஒபாமாவும் வீட்டோவும்..

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவில் முன்வைக்கப்படவுள்ள பொருளாதார தடை தொடர்பான பிரேரனையை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரத்து செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு விருத்தி...

அரைகுறை ஆடை பார்ட்டி வீடியோ பூனம் பாண்டே அதிர்ச்சி

அரை குறை ஆடையுடன் பூனம் பாண்டே கொண்டாடிய பார்ட்டி வீடியோ ரிலீஸ் ஆனதில் அப்செட் ஆனார். கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றுவேன் என்று...

ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்த பெண் அனகொண்டா

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா அந்த ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்துவிட்டதாக மிருகக்காட்சி சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமையே பெண்...

வைத்தியருக்கு விளக்கமறியல்..

மதுபோதையில் தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும்...

பேரறிவாளன் மரண தண்டனையை மீள்பரிசீலிக்குமாறு, இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அடங்கிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட...

நட்சத்திர கிரிக்கட் தூதராக த்ரிஷா தெரிவு

சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கட் போட்டியில் சென்னை அணி தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கட் போட்டி பெப்ரவரி மாதம்...

நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் மது?

நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடைபெற்ற...

உயரமான கிறிஸ்மஸ் மரத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் நிகழ்வு

கிளிநொச்சியில் மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வொன்று பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ம் திகதி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்த...

தீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்!

குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட சந்தன நடிகர் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார். ஹீரோ இல்லாமல்கூட படம் எடுப்பார்கள் ஆனால் சந்தன காமெடி நடிகர்...

மந்திரவாதியின் பிடியில் வசந்தமான நடிகை!

பொன்வசந்தமான நடிகை சமீபத்தில் சரும நோயால் பாதிக்கப்பட்டு முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். இருந்தும் தன் மார்க்கெட் சரியாமல் இன்னும் தொடர்ந்து சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர்...

சி.வியுடனான சந்திப்பை ஈ.பி.டி.பி புறக்கணிப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் பங்கேற்கவில்லை. இந்த கலந்துரையாடல், யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண...

தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்

அமெரிக்க நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி தனது மகளை பள்ளியில் விட காரில் வந்தபோது, பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். உடனடியாக...

நடத்தையில் சந்தேகம்: பள்ளி ஆசிரியையை கொன்று உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 38), ஆசிரியை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் காந்திமதி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பரமசிவம்...

மருமகளை காதலித்த மாணவனை, கொலை செய்தவருக்கு மரணதண்டனை

தனது தங்கையின் மகளான மருமகளை காதலித்த மாணவனை கொலை செய்தவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தனது தங்கையின் மகளை காதலித்த 16 வயது பாடசாலை மாணவனை...

நடிகருடன் ஓடிப் பிடிச்சு விளையாடும் நடிகை!

யானை நாயகி தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம். தற்போது அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் கடல் நாயகன்தான் மிகவும் பொருத்தமானவராம். அவரும் அந்த நாயகியும் ஒரே கிளாஸ்ல படிக்கிற ஸ்டூடன்ட் மாதிரி ஃபீல்...

ஜிம்முக்கு செல்லும் ‘யோகா’ டீச்சர்!

'யோகா' டீச்சரான அந்த நடிகை இடுப்பில் மடிப்பு விழுகிற அளவுக்கு குண்டாகி இருக்கிறாராம். அவரை பார்க்கிற நண்பர்கள்–தோழிகள் எல்லோருமே ''என்ன இப்படி பருத்து விட்டாய்'' என்று கிண்டல் செய்கிறார்களாம். அதனால் காலையும் மாலையும் 'ஜிம்'மே...

லண்டன் திரையரங்கில் சரிவு

லண்டனில் உள்ள அப்பலோ திரையங்கின் கூரை சரிந்து வீழ்ந்தது. இதில் 90 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திரையரங்களில் காட்சி ஒன்றுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் கூரை சரிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில்...

மலேசிய விடுதலைப் புலிகள் சந்தேக நபர் கைது

புலிகளின் ஆதரவாளர்கள் மலேசிய மக்கள் மத்தியில் வன்முறைகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பதாக, மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மலேசிய காவற்துறை மா அதிபர் டான் சிரி காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே...

கள்ளத் தொடர்பு: கணவரால் மனைவி வெட்டிக் கொலை

கொழும்பு பாதுக்க பொலிஸ் பிரிவில் கந்த துன்னால, ஹங்வெல்ல பகுதியில் கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். 50...

அதிக சம்பளம் கேட்கும் நடிகை!

நயனமானவர் 'மார்க்கெட்' அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம். நடன இயக்குனரை பிரிந்தபின் அவருடைய சம்பளம் ரூ.1 கோடியாக உயர்ந்ததாம். இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்களுக்கும் தலா ஒன்றரை கோடி...

இஸ்லாமிய மதத்தலம் மீது தாக்குதல்

கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது நள்ளிரவு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்பின்னர் தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடியாக கைது...

சர்ச்சையில் சிக்கிய நடிகை!

தேர்தல் முடிவு குறித்து கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார் சமந்த் நடிகை. டெல்லி முடிவு நல்ல தொடக்கம் என்று இவர் சொன்னது கை கட்சிக்காரர்களை எரிச்சலுட்டியுள்ளது. நடிகையை எதிர்க்க வியூகம் வகிக்கிறார்களாம்.

வேலைக்கென அழைத்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள் மீது பாலியல் தொந்தரவு

திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் உல்லாச விடுதியில் வேலைக்கென அழைத்துச் சென்று தவறான முறையில் நடத்தியதாக கருதப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க குச்சவெளி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி

25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவை நகைச்சுவையால் கட்டி ஆண்ட கவுண்ட மணி புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கின்றார். 49 - ஓ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்திம் ஆரம்பமாகியது. கௌதம் மேனனிடம்...

அமெரிக்காவின் மெகா ஜாக்பாட் லாட்டரி: ரூ.4 ஆயிரம் கோடிக்கான இரண்டு எண்கள் அறிவிப்பு

அமெரிக்க வரலாற்றிலே இரண்டாவது மிகப்பெரிய தொகையான 636 மில்லியன் டாலர் பரிசுத்தொகைக்கான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) ஜாக்பாட் லாட்டரி குலுக்கல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய 7 இலக்கம்...

ஐரோப்பாவின் மிகப்பெரிய ரெயில் கொள்ளையன், ரோன்னி பிக்ஸ் 84 வயதில் மரணம்

1963 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ரயில் கொள்ளையில் ஈடுபட்ட பிரிட்டன் கொள்ளையன் ரோன்னி பிக்ஸ் தனது 84 வயதில் மரணமடைந்தார். 1963ஆம் வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி லண்டன் மெயில் ரெயிலில் நடந்த...

கவர்ச்சிக்கு தயாராகும் கும்கி நாயகி!

கும்கி நாயகி தற்போது ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம். இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களுமே குடும்பப் பாங்கான கதையம்சம் கொண்ட படம்தான். தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே நடித்து வருவதால் அவருக்கு போரடித்துவிட்டதாம். இதனால் தனது...

ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை!

ஷாஜகானின் மனைவி பெயரைக் கொண்ட அந்த நான்கெழுத்து நடிகைக்கு தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒருசில படங்களில்தான் கிடைத்தது. பெரும்பாலும் கவர்ச்சிக்காகவே சினிமாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தற்போது சுத்தமாக ஒருபடம்கூட கையில் இல்லாத இவர் அடிக்கடி...

சிரியா சிறையில் இந்திய வம்சாவளி டாக்டர் கொலை: பிரிட்டன் குற்றச்சாட்டு

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். 3 வருடமாக நடக்கும் சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மனித நேய...

வாய்ப்பை பிடுங்க காத்திருக்கும் நடிகை!

அஞ்சல நடிகைக்கும் நித்யமான நடிகைக்கும் பனிப் போர் மூண்டுள்ளதாம். முனியர் படம் கை மாறியதால் தான் இந்த சண்டையாம். முதலில் இப்படத்துக்கு அஞ்சலம் தேர்வாகி இருந்தார். தற்போது சர்ச்சையில் சிக்கி ஆந்திர தேசத்தில் முடங்கிய...

சீமான் அதிரடி ஸ்டேட்மென்ட்: “இலங்கை தமிழருக்காக போராடுவது சுத்த வேஸ்ட்டுங்க”

“இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றவை” என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும்...