இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, ஆண் வேடமிட்டு மறைந்திருந்த இரு பெண்கள் கைது

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இரு இராணுவ வீராங்கனைகள் ஆண் வேடமிட்டு வீடொன்றில் தங்கியிருந்தபோது இமதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இமதுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்படும்வரை, ஆண் வேமிட்டு,...

மகளை வல்லுறவு செய்த, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை

தனது மனைவியின் முதலாம் கணவரது பிள்ளையான 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாதம்பே - வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த...

குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய பெண் கைது

அதிக குடிபோதையில் வந்து வீட்டுக்கு தீ வைத்து எரித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த...

விகாராதிபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்ல காப்பாளரான கல்யாணதிஸ்ஸ தேரரை தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில்...

ஆலயத்தில் வழிபடுவதற்கும் நாயாற்றில் படையினர் தடை; மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!!

போர் முடிவடைந்த நிலையில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாயாறு பிரதேச மக்களை மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துக்...

பொலிஸ் தம்பதி கொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மாத்தறை கம்புறுபிட்டியில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சிந்தக்க வசந்த என்பவரே நேற்று இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்....

குரோஷியாவில் ஒரே பாலின திருமணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை ஒருசில நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடான குரோஷியாவில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று...

பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்

இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் பிர்க்ஸ்(42). கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சில கோளாறு காரணமாக தனது கருப்பையை அகற்றிவிட முடிவு செய்தார். அங்குள்ள...

குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார் அஜீத்

சினிமாவுக்கு இணையாக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜீத். அதிலும், படப்பிடிப்புக்கு போக மீதமுள்ள நேரங்களை குடும்பத்தினருடன் மட்டுமே செலவு செய்வார். தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சில சமயங்களில் தனது வீட்டில் இருந்து விதவிதமாக சமைத்து...

ஐயோ ஐங்கரநேசா… அரசியலுக்குப் புது நேசா… – வடபுலத்தான்

ஐயோ ஐங்கரநேசா, உங்களை நினைச்சா எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது ராசா, வருது.... என்ன கூத்து, என்ன கூத்து.... ராசா? இது அதிரடிக் கூத்தோ.... ஆச்சரியக் கூத்தோ?? உண்மையைச் சொல்லுங்கோ அப்பு, நீங்கள் நாடகத்துறையில...

மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது

தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் - விஜயபுர அஹய வீதியில் வசித்து வரும் 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்...

(PHOTOS & VIDEO) வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக, கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்!!

2014ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவ்விடயம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையாகவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்  எதிர்ப்பு  நடவடிக்கை  ஒன்றை கொழும்பு  கோட்டை ரயில் நிலையத்திற்கு...

ரகுராம் உடல் தகனம்: உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

நடன இயக்குனர் ரகுராம் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடிகர் நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல டான்ஸ்மாஸ்டர் ரகுராம். இவர் எம்.ஜி.ஆர்._ சிவாஜி காலத்தில் தொடங்கி...

நீண்ட நாள் விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை வழக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று காலை 10.30 மணியளவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கிரான் முறுத்தானை பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறுத்தானை கிராமசேவையாளர் பிரிவின், சிறுதேன்கல் வெட்டை பகுதியைச் சேர்ந்த...

மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம்: தொண்டர் ஆசிரியர் கைது

மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் மாரவில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் மாரவில பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றி...

ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது படத்துக்கான காதல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார். ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இதையடுத்து வை ராஜா வை படத்தை...

வவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள்

வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா

அடிக்கடி வம்பில் சிக்கும் நஸ்ரியா நாசிம், தற்போது திருமணம் ஆன நடிகருடன் இணைத்து கிசு கிசுக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். மல்லுவுட் ஹீரோயினான இவருக்கு தமிழில்...

தனது காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கடலில் தள்ளிக் கொன்ற தாய்

காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு,...

சவூதி ரியாத் நகர வீதியில் கிடந்த, இலங்கையர் சடலம்!

சவூதி ரியாத் நகர பிரதான வீதி அருகில் இலங்கையர் ஒருவரின் சடலத்தை அந்நாட்டுப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அவர் வாகன விபத்தில் இறந்ததாக அறியப்படுகிறது. சவூதி ரியாத் நகரின் பய்சாலியா ஹோட்டலில் கணக்கு பரிசோதகராக பணிபுரிந்த...

நியூயார்க்கில் ரெயில் தடம் புரண்டு ஆற்றின் கரையில் விழுந்தது: 4 பேர் பலி

அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் இன்றுகாலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது....

பன்றி தாக்கியதில் வயோதிபர் பலி

மடுல்கலை கலாபொக்க தோட்டத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் பன்றித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. செல்லையா மாயாண்டி என்ற 76 வயது நிரம்பிய முதியவரே பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தவராவார்....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை கைது

புசல்லாவை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவரை புசல்லாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் சிறிய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோர்கள்...

சிறுமி காணாமற் போன சம்பவம்; சந்தேகநபர் கைது

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் 3 வருடங்களுக்கு முன்னதாக 13 வயது சிறுமி காணாமற்போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மினுவாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். மகா திவுல்வௌ இரண்டாம் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுமி...

“முக்குலத்தோர் புலிப்படை” அமைப்பை கலைக்க கோரி, நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது

சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர்...

(VIDEO) இலங்கையில் நடந்த யுத்தத்தின் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம்..!

இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய...

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குடும்பம் இலங்கை கணிப்பீட்டில் இல்லை!

இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை சேகரிக்கும் கணிப்பீட்டில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு சேர்த்து கொள்ளப்படாது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,...

சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்

புலி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் "சிறிதரன் எம்.பி". பிரபாகரனையும், புலிகளையும் வைத்து தன்னுடைய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில் "சிறிதரன்" மகா கெட்டிக்காரராக இருக்கிறார்....

றெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்?!

நெடுந்தீவு பிரதேச சபையின் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலைக்கு பின்னால் EPDP உட்கட்சி முரண்பாடும், பெண் பிரச்சினையுமே காரணம் என பரவலாக நெடுந்தீவு மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக நெடுந்தீவு பிரதேச...

மாவீரர் தின அனுஸ்டிப்பு: தமிழக முகாமில் எழுவர் கைது 33 பேர் உண்ணாவிரதம்

மாவீரர் தின அனுஸ்டிப்புக்கு தடை விதித்த தமிழக பொலிஸாரை தாக்கிய இலங்கை அகதிகள் 7 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இலங்கை தமிழர்கள் 47 பேர் பல்வேறு...

நெடுந்தீவு EPDP பிரதேசசபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக்...

லொறியின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை மரணம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நுகேகொடல்ல - ஹினடியன பிரதேசத்தில் லொறியின் சில்லுக்குள் நசுங்டுண்டு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை வீதி நோக்கி செலுத்தியபோது லொறிக்கு பின்னால் நின்ற...

கையடக்கத் தொலைபேசியில் நண்பர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அவற்றை நண்பர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி - தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு...

கார் வாங்குவதற்காக தனது ரெண்டில், ஒரு விதையை விற்கும் நபர்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் பரிஸி என்பவர் ஆடம்பர காரொன்றை வாங்குவதற்காக தனது இடது விதையை விற்பனை செய்யத் தயார் எனக் கூறியுள்ளார். தான் Nissan 370Z ஆடம்பரக் காரொன்றை வாங்க விரும்புதாகவும் இதனால் தனக்கு...

கண்டி மத்திய சந்தை, அரச மரத்தடி உண்டியலில் 259 ரூபா பணம் திருட்டு

கண்டி மத்திய சந்தை முன்னாலுள்ள அரச மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த அன்பளிப்பு உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கண்டி மேலதிக...