வாகரையிலும் கரையொதுங்கிய மூங்கில் படகு

மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கதிரவெளி கடற்கரையில் இன்று அதிகாலை மூங்கில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. பாரிய மூங்கில் மரங்களைக் கொண்டு குறித்த குறித்த படகு கட்டப்பட்டுள்ளது. கடலில்...

ஆஸ்திரேலியாவில் ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய பெண் சாவு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹாக்ஸ்டன் பார்க்கில், கடந்த மாதம் 3-ம் தேதி ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய வம்சாவழி பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர்...

(PHOTOS) இந்தோனேஷிய அழகுராணி தெரிவு

இவ்வருடத்துக்கான இந்தோனேஷிய அழகுராணி போட்டி (மிஸ் இந்தோனேஷியா) நேற்றுமுன்தினம் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது. கடந்த வருடம் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவான வெனிசூலாவைச் சேர்ந்த மரியா கெப்ரியெலா இந்நிகழ்வில் அதிதியாக பங்குபற்றினார். இப்போட்டியில் கிழக்கு...

கவர்ச்சியிலிருந்து ஆக்சனுக்கு தாவிய கார்த்திகா!

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் 'கோ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'அன்னக்கொடி' படத்தில் மிகவும்...

அமெரிக்க வீடொன்றில் தீ விபத்து; 35 வயதான பெண்ணும் 8 பிள்ளைகளும் பலி

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீடொன்று தீப்பற்றியதால் 35 வயதான பெண்ணொருவரும் அவரின் 8 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் கணவரான சாட் ஜே வட்ஸனும் (36) மற்றும் 11 வயதான ஒரு பிள்ளையும்...

சவுதியில் இந்திய தொழிலாளியின், தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் கொலை செய்த இந்திய தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டது. முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு, கொலை, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட...

தனது முதல் பெயரை ‘செக்ஸி’ என மாற்றிய பெண்!

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் ஒருவர் தனது பெயருக்கு முன்னால் செக்ஸி என்ற வார்த்தையை சேர்க்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஒஹியோ என்ற பகுதியை சேர்ந்த ரானே கெரப்ரீ என்ற பெண்ணிற்கு, தனது...

சட்டவிரோத ஆட்கடத்தல்: இலங்கையர் நால்வர் உட்பட ஐவருக்குப் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களைப் பிரித்தானியாவுக்கு கடத்தும் முகவர்களாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து நான்கு இலங்கையர்கள் உட்பட உட்பட ஐவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரித்தானிய கென்ட் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு...

செக்ஸ் தொல்லை: அக்கா கணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவி

மாதவரத்தை அடுத்த டெலிபோன் காலனி முதல் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மேத்யூ விண்ணோராஜ் (வயது34). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள்...

இந்தியில் வெளியான ‘டி டே’ படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். ப டத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை...

17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை

அபன்பொல - காசிகோடே பிரதேசத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அபன்பொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை...