சென்னைக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது

13 லட்சத்து 85 ஆயிரம் பெறுமதியான தங்க தகடுகள் இரண்டை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த...

பேச்சுக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் கைது நடவடிக்கை

தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையானது இரு நாட்டு மீனவர்களிடையே தற்போது சுமுகமான முறையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றப் போக்கைக் கெடுத்து விடுமாகையால் அவ்வாறு கைதுசெய்வதனை நிறுத்திக் கொள்ளுமாறு பிரதமர் காரியாலயத்திற்கான மத்திய இணை...

ஏப்ரல் 11 இல் பிரமாண்டமாக வெளியாகிறது ‘கோச்சடையான்’: அதிகாரபூர்வ அறிவிப்பு

நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என வந்து நிற்கிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோச்சடையான் எப்போது வரும் என பலரும் ஆவலாய் காத்திருக்க...

நேபாள பஸ் விபத்தில் 10 பக்தர்கள் பலி: 56 பேர் படுகாயம்

நேபாள நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சிந்ஹூலி என்ற இடத்தில் இருந்து சுமார் 66 பக்தர்கள் பஸ்சில் ஹோதாங் என்ற இடத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் 300 மீட்டர் ஆழமுள்ள கிடுகிடு பள்ளத்தில்...

பெயின்ட் பாஸ் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்

பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தொம்பேயைச்சேர்ந்த பெயின்டரை சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவரை...

திரையிடப்பட்ட பஸ்களுக்குள் சல்லாபம்: காதல் ஜோடிகள், சாரதி, நடத்துனர் கைது

ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும்...

ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்து, அவரின் மகளின் காதலை பெற முயன்ற நபர் கைது

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதுடன் அவரின் மகள் பார்பரா புஷ்ஷை தான் காதலிப்பதாகவும் கூறிய நபர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூயோர்க்கை சேர்ந்த பெஞ்சமின்...

அரசியல் தலைவர்களை கொன்றமை, மன்னிக்கவே முடியாத குற்றமாகும் : சி.வி.விக்கினேஸ்வரன்

தம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக் கட்டைகளாக இருப்பார்கள் என்று எண்ணி எங்களுடைய அரசியல் தலைவர்கள் பலரை கொன்று குவித்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என நான் திடமாக நம்புகின்றேன். அரசியல் தலைவர்களை நாங்களே கொன்றுவித்தமையாலேயே எங்களை...

பெண் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பாக பெயின்டர் கைது

பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தொம்பேயைச் சேர்ந்த பெயின்டர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் அல்லது பக்கத்து வீடுகளில் சில...

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன் -ஹிருனிகா

எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண்டும். இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடுவித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த...

நானு ஓயாவில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

பதுளை-கொழும்பு ரயிலில் நானு ஓயா அம்பேவல மில்கோ நிறுவனத்திற்கு அண்மையில் ரயிலில் மோதுண்டு பட்டிபொல அம்பேவலையைச்சேர்ந்த 69 வயதான குடா பண்டா என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இவர் நுவரெலியா வைத்தியசாலையில்...

உடம்புக்கு தீ வைத்த பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உடம்புக்கு தீ வைத்துக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பரே நேற்றுஇரவு இவ்வாறு தீ வைத்துக்...