பிணத்துடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த சுவிஸ் நர்ஸ்..

சுவிஸ் நாட்டை சேர்ந்த நர்ஸ் ஒருவர் பிணத்துடன் புகைபடம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு நண்பர்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக 800 பவுண்டுகள் அபராதக விதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த நர்ஸ் Blaze Binder. 37 வயதான...

(+18PHOTOS) கற்பழிப்பு செய்த நபர், ஆணுறுப்பு அறுத்து வாய்க்குள் வைக்கப்பட்டு கொலை!

பாலியல் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட நீதி என்கிற தலைப்பில் வந்து உள்ள இப்பதிவு குற்றம் செய்ய நினைப்பவர்களையே அச்சப்பட வைப்பதாக உள்ளது. இந்நபர் மருமகளை பல தடவைகள் கற்பழித்து இருக்கின்றார். இன்னும் சில சிறுமிகளையும் கற்பழிக்க...

(PHOTOS) படகொன்றிலிருந்து 8150 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை ஆஸி கடற்படையினர் கைப்பற்றினர்

படகொன்றிலிருந்து 70 கோடி அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் (சுமார் 8150 கோடி இலங்கை ரூபா,  3885 கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை அவுஸ்திரேலிய படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். இந்து சமுத்திரத்தில் தான்ஸானியாவுக்கு...

தொழில் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம்; பாடசாலை அதிபர் கைதாகி விளக்கமறியலில்!

தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 35 வயது திருமணமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக வெல்லவாய கல்வி வலயத்தைச் சேர்ந்த பெலவத்தை பகுதியிலுள்ள பாடசாலை அதிபரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிபரை...

அதிகமாக சாப்பிட்ட இப்படித்தான் வயிறு வெடிக்கும்: சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பீஜிங்: சீனாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவர் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து நெருப்பு உருவானது. சீனத் தலைநகரான பீஜிங்கில்...

மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டிய மணப்பெண்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் என்ற ஊரில் ஆணுக்குப் பெண் தாலி கட்டிய வினோத திருமணம் நடந்தது. நீடாமங்கலம் காட்டிநாயக்கன்தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் வசந்திக்கு, திருச்சி மாவட்டம்...

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களை குறிவைத்து; பொலிஸார் எனக் கூறி நகை, பணம் கொள்ளை!

பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்றும் வீட்டைச் சோதனையிடப் போவதாகவும் கூறிக்கொண்டு கொழும்பு புறநகர் கல்கிஸை ஜனத்தா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூவர் வீட்டில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் அறையொன்றுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டில்...