உணவக பணிப்பெண்கள் மூவருக்கு தலா 6.5 இலட்சம் ரூபா டிப்ஸ் கொடுத்த பெண்

சாதாரணமாக டிப்ஸ் என்றால் நாம் அனுபவித்த விடயத்துக்கு ஊழியம் செய்தவர்களுக்கு சிறு தொகையை அன்பளிப்பாக சில வேளைகளில் கொடுப்போம். ஆனால் அமெரிக்கப் பெண்ணொருவர் தனக்கு உணவு பரிமாறிய உணவகப் பணிப்பெண்கள் மூவருக்கு தலா 5...

2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”

23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய "புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து" பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய...

உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய சிறுவர்கள் பலி

சீனாவில், உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சீனாவின், ஷான்சி மாகாணத்தில், பிங்யோ மாவட்டத்தில், கடும் பனியின் காரணமாக, இங்குள்ள ஆறு, உறைந்து விட்டது....

இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படவில்லை; தவறாக பயன்படுத்தப்படுவதாக தகவல்

சமூக இணையத்தளமான பேஸ்புக் தவறான முறையில் கையாளப்படுகின்றமையே, நாட்டின் பல சமூக பிரச்சினைகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பேஸ்புக்கை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம்...

சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது

நுவரெலியா திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 22 வயதான இளைஞர்கள் இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார்...

கடலில் மூழ்கி அக்காவும், தம்பியும் மாயம்

வத்தளை பொலிஸ் பிரிவில் ப்ரீதிபுர கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்...

7 வயது சிறுமி துஷ்பிரயோகம்: யாழ் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் அளவெட்டி பத்துப்பனையடியினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியினை அதேயிடத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று நண்பகல் பாலியல் பலாக்காரம் செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து,...

விகாரைக்குள் புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது

பேராதனை தெஹிகம வேரகல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நேற்று அதிகாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் உட்பட நால்வரை பேராதனை பொலிஸார் கைது செய்ததுடன் பூஜைப் பொருட்கள் மண்வெட்டி போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். பேராதனை...

சிறுமி மீது வயோதிபர் துஷ்பிரயோகம்

15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற 55 வயது முதியவர் ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினம் மதியம் குறித்த சிறுமி...

விடுதலைப் புலிகளின் புகலிடமாகுமா அந்தமான்?

இலங்கை உள்நாட்டுப் போரில் தப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், அந்தமான் நிக்கோபார் தீவுகளை தங்கள் புகலிடமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்தமான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சகம்...