இணையதளத்தில் வெளியான நிர்வாண புகைப்படங்களால் அமெரிக்க நடிகை எம்மா ஸ்டோன் அதிர்ச்சி

அமெரிக்க நடிகையும், மாடல் அழகியுமான எம்மா ஸ்டோன் தற்போது இணையதளத்தில் பரபரப்பான செய்தியாகி உள்ளார். அவர் குளியலறை ஒன்றில் கண்ணாடி முன் நிற்கிறார். அதுவும் ஆடைகள் எதுவும் இல்லாமல். தனது கையில் செல்போன் ஒன்றை...

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கமில்லை: ஜனாதிபதி

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் தமக்கு இல்லை என தனது அதிகாரபூர் டுவிட்டர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களினால் அண்மையில் ஏற்பட்ட சில தற்கொலைச் சம்பவங்களால் இலங்கையில் சமூக...

பரபரப்பான ஆசியக் கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை

பரப்பான ஆசியக்கிண்ண முதல் போட்டியில் 12 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்றது. இன்று ஆரம்பமான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி நடப்புச் சம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது. பங்களாதேஷின் பதுல்லா...

மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது: கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்

ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை...

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் கற்பிக்கும் நிறுவன கட்டிடத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை நிறுவனத்தை திறந்தபோது, சடலத்தைக் கண்டு உடனடியாக...

காதலிய பார்க்கச் சென்ற இளைஞர் போதையில் நீரில் மூழ்கி மரணம்

நல்லதன்னி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸபான நீர் தேக்கத்தில் குளிக்க சென்ற 19வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். தயாபாலன் பிரபு எனும் நுவரெலியா - ஹவெலி பிரதேசத்தை சேர்ந்தவர் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....