சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?

சிம்புவும், ஹன்சிகாவும் 'வேட்டை மன்னன்', 'வாலு' படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து...

காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்

காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்றார் த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல...

அமெரிக்காவில் 17 வயது மாணவனை மணந்த 35 வயது ஆசிரியை கைது

ஸ்காட்லாந்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரியும் பெர்னாட்டி ஸ்மித் என்ற ஆசிரியை, இவர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் கேரி ரால்ஸ்டன் என்ற மாணவ்ருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம்...

எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து...

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை...

இறுதி சடங்கின் போது அறுந்து வீழ்ந்த பாலம்: 9 பேர் பரிதாபமாக பலி

இறந்த நபர் ஒருவரின் சவப்பெட்டியுடன் பாலம் ஒன்றின் மீது ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது பாலம் உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் பலியான பலர் காயமடைந்த சோகச் சம்பவம் வியட்நாமில் இடம்பெற்றுள்ளது. சுமார் 65...

சிறுவனின் மர்ம உறுபை கடித்தவர், விளக்கமறியலில் வைப்பு

அம்பாறை, திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று...

யாழ். பல்கலை மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்; 110 பி கிராமத்தில் பாம்பு தீண்டியதாக சந்தேகிக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியான கங்காதரன் மாதுமி (வயது 22) என்பவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக...

குட்டைப் பாவாடைக்குத் தடை: பெண்கள் ஆர்ப்பாட்டம்!

உகாண்டாவில் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா சமூக பழைமைவாதிகள் நிரம்பிய நாடாகும். இங்கு கடந்த சில வாரங்களில் தொடை தெரியும்...

சென்னையில் இன்றும் மோதல்: ராஜீவ் சிலை 3 இடங்களில் உடைப்பு

ராஜீவ் கொலை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, இவர்கள் 3 பேரையும், ராஜீவ் கொலை வழக்கில்...

ஒட்டகச்சிவிங்கியாக மாறிய யுவதி…

பிரிட்டனை சேர்ந்த யுவதி ஒருவர் தனது உடல் முழுவதும் ஒட்டகச்சிவிங்கி போல வர்ணம் தீட்டி பேஸ்புக்கில் பதிவு செய்து மிகவும் அதிகளவான வாக்கினை பெற்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த யுவதியொருவர் தனது உடல்...

40 நிமிடங்கள் டெக்ஸினுள் உறவு கொண்ட ஜோடி, கட்டணம் செலுத்த மறுப்பு

40 நிமிட டெக்ஸி பயணத்தின்போது உடலுறவு கொண்ட ஜோடி ஒன்று பயணக் கட்டணத்தை வழங்க மறுக்க பொலிஸார் சமரசம் செய்து வைத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்திலுள்ள ரோஸ்மொன்ட் நகரிலிருந்து ஒர்லேண்ட்...

மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற வாலிபர்

திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி வசந்தி (50). நேற்று காலை வீட்டிற்குள் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்....