மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை..

தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு இன்று 04.03.2014.விசாரணைக்கு வந்தபோது அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற...

மனைவியுடன் தகராறு பொலிஸ் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கமுவ - மெதகம...

இளைஞனின் உயிரைப் பறித்த துவிச்சக்கரவண்டி பயணம்

ரக்கம, காலி - கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று துவிச்சக்கரவண்டியில் சென்ற நபர் வண்டியிலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

வெளிநாட்டு பெண்ணிடம் கொள்ளையிட்ட 18 வயது இளைஞன் கைது..

புறக்கோட்டை பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 21,000 ரூபா இலங்கை பணம், வெளிநாட்டு கடனட்டை, கையடக்க தொலைபேசி, சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை இவ் இளைஞன்...

கைது செய்யச் சென்ற பொலிஸாரின் கைவிரல்களை, வெட்டிக் காயப்படுத்திய நபர்..

கொலன்னர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பாதெனை ஓமல்பே, பிரதேசத்தில் வைத்து நேற்றுக்காலை தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போதே...

11வயது மாணவியை காதலித்த 5சிறுவர்கள்: இருவர்மீது பாலியல் குற்றச்சாட்டு

11 வயது பாடசாலை மாணவியோருவர் ஐந்து சிறுவர்களைக் காதலித்த பின்னர் இந்த ஐந்து சிறுவர்களில் இருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கொழும்பு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் நீர்கொழும்பு...

குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது எப்படி? -பாடகி ஜானகி

குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது குறித்து கோவையில் நடந்த விழாவில் பின்னணி பாடகி ஜானகி பேசினார். கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் விழா கோவை ஆர்.எஸ்.புரம்...

பேஸ்புக் நண்பருடனான ஓரினச்சேர்க்கை விவகாரமே, நுகேகொடை வர்த்தகரின் கொலைக்குக் காரணம்?

கொழும்பு, நுகேகொடை, கங்கொடவில பகுதியில் கடந்த ஜனவரி 18ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தக் கொலை தொடர்பில் புதிய...