ஜெனீவாவில் வேடிக்கை மாத்திரமே பார்த்தேன்: சுமந்திரன் ஆடிய நாடகம் அம்பலம்

ஜெனீவாவில் ஓர் போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்படும் என நம்பி இருந்த தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் கடும் மன உளைச்சலிற்கும் உள்ளாகியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்....

பணத்துடன் மேலாடையை முதலையிடம் பறிகொடுத்த பண்ணையாளர்..

தனது மேலாடையை கழற்றி வைத்துவிட்டு இயற்கை கடனைக் கழிப்பதற்குச் சென்றபோது, மேலாடையுடன் 4,000 ரூபா பணத்தை முதலையொன்று கௌவி நடுக்குளத்திற்கு கொண்டுசென்ற சம்பவம் திருக்கோவில், சாகாமத்தில் இடம்பெற்றதாக அப்பால் பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார். சாகாமம்...

உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?

'விஸ்வரூபம்' படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது....

அக்கரைப்பற்றில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஐவாகர் சதீம் மொஹமட் எனும் 23 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட...

வேலணையில் கடைக்குச் சென்ற மூதாட்டி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வேலனை மேற்குப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம், வேலணை மேற்கு பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு அல்வினம்மா எனும் மூதாட்டியுடையது எனத் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம்...

வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு: 14 வயது சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தான நிலையில்..

அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். புத்தளம் - அடச்சல்தீவு பகுதியைச்...

நயாகரா நீர்வீழ்ச்சி இரண்டாவது முறையாக உறைந்தது

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் கடுங்குளிர் இரண்டாவது முறையாக அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை மீண்டும் உறையச் செய்துள்ளது. பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சியுடன் இணைந்து அமெரிக்க பகுதியில் விழும் நயாகராவில் இருந்து வினாடிக்கு 5,67,811...

ஷகிலா கதையில் நடிக்க அவசியம் எனக்கு இல்லை: அஞ்சலி ஆவேசம்..

ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை...

அந்தரங்க விஷயங்களை கணவரை விட தோழிகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்: ஆய்வு முடிவில் தகவல்..

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விசயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. பொதுவாக ஒரு விசயத்தை தங்களது துணையிடம் விவாதித்து அது குறித்த...

நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணை கட்டி பிடித்து முத்தம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள படோன் ரோக் என்ற இடத்தில் வசித்து வரும் இந்தியர் தேவேந்தர் சிங். இவருக்கு வயது 61. கடந்த ஞாயிற்று கிழமை ஹூஸ்டன் நகரில் இருந்து நீவார்க் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ்...

வடமாகாண சபை முதலமைச்சர் பதவி வெறும் வெற்றுப்பெட்டியாகவே உள்ளது; விக்கரமபாகு

வடமாகாண சபை முதலமைச்சர் பதவி என்பது வெறும் வெற்றுப்பெட்டியாகவே உள்ளது. சுதந்திரம் அதிகாரம் என்ற எதுவுமே அற்ற வெற்றுப்பெட்டியாகவே வடமாகாண முதலமைச்சு பதவியை அரசாங்கம் விக்னேஸ்வரனுக்கு வழங்கியுள்ளது என்று நவசமசமாஜ கட்சியின் தலைவரும் மேல்மாகாணசபை...

EPDP கமலிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியே பொறுப்பு- கமலின் சகோதரர்!!

கமலிடம் இருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியினரே பொறுப்பு என கந்தசாமி கமலேந்திரனின் சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொல்லப்பட்டதனை அடுத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்...