யாழ்.தேவியில் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில்,வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையையும் மகனையும் இன்று காலை மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார்...

நாய்களிடம் 100 முறை கடிபட்ட 7 வயது சிறுமி உயிர் ஊசல்..

உணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோஉயேஹராவை நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள முருபரா என்ற இடத்தில்...

பாடசாலைக்குச் செல்ல வெட்கப்பட்டதால் வெளியே வந்த துஷ்பிரயோக தகவல்..

விகாரைக்கு வர்ணம் தீட்டுவதற்காக உதவிக்குச் சென்ற மாணவனை விகாரையின் பிக்கு ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பாக கொஸ்வத்தை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்வத்தை பகுதியின் கொலகஸ்தன்னை பிரதேச பாடசாலை ஒன்றில் ஆண்டு ஒன்பதில்...

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட நால்வருக்கு 20 கசையடிகள்

வட நைஜீரியாவிலுள்ள போசி நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நால்வருக்கு தலா 20 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய மத நீதிமன்றமொன்றின் உத்தரவின் பேரிலேயே மேற்படி தண்டனை வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கையில்...

புலிகளின் தலைவரால் பாசமாய் வளர்க்கப்பட்ட யானை; பின்னவெல சரணாலயத்தில் மெனிகா என்ற பெயருடன்?!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பராமரித்து வந்த, யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர்....

எச்.ஐ.வி. தொற்றிலிருந்து இரண்டாவது குழந்தை விடுதலை

எயிட்ஸ் நோயை ஏற்படுத்தக்கூடிய எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த இரண்டாவது குழந்தையொன்றை குணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த மேற்படி குழந்தைக்கு பிறந்து 4 மணித்தியாலங்களில் எயிட்ஸ் நோய்க்கு எதிரான...

ஓரின சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறை

மலேசியா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அன்வர் இப்ராகிம் (66). இவர் மற்றொரு ஆணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு...