கதிர்காமத்தில் மூவர் தீயில் கருகி உயிரிழப்பு

கதிர்காமம் பகுதியில் தீக் காயங்களுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் மூவர்...

ஆமைக்கு முத்திமிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..

ஆமையொன்றை செல்லப் பிராணியாக வளர்த்த இளைஞர் ஒருவர் அதனை காட்டுக்குள் மீளவும் விடுவதற்கு முன்னர் அதனை அன்பாக முத்தமிட மேற்கொண்ட முயற்சியால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. புஜியான் மாகாணத்தை சேர்ந்த...

இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் -ஹன்சிகா!

எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது,...

கனடா பிரதமரிடம் பந்தயத்தில் 2 பெட்டி ‘பீர்’ தோற்ற ஒபாமா

ஐஸ்ஆக்கி ஒலிம்பிக் போட்டியில் கனடா பிரதமரிடம் தோற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா 2 பெட்டி 'பீர்' அனுப்பி வைத்தார். கடந்த மாதம் (பிப்ரவரி) ரஷியாவில் உள்ள சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில்...

சவுதி: பிணமான 90 வயது முதியவருக்கு மின் அதிர்ச்சி மூலம் உயிர் திரும்பியது..

சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் செங்கடலின் ஓரம் அமைந்துள்ள நகரம் அல் குன்ஃபுடா. இங்கு வசிக்கும் 90 வயது முதியவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது...

மூதாட்டியை தாக்கிய 80 ஆயிரம் தேனீக்கள்..

அமெரிக்காவில், ஒரே நேரத்தில், 80 ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால், மூதாட்டி ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள, பாம் டெசர்ட் பகுதியில், உறவினரை பார்க்க, ஒரு மூதாட்டி சென்றார். அங்கிருந்த தேனீ கூட்டை...

66 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் குவைத்தில் கரையொதுங்கல்..

20 மீற்றர் (சுமார் 65.6 அடி) நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் குவைத் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது. பைலகா தீவின் கடற்பரப்பில் மணலில் அசைவற்றுக் கிடந்த நிலையில் குவைத்தைச் சேர்ந்த குழுவொன்றினால் கடந்த...

ஜெனிவாவை நம்பியதால் கூட்டமைப்பு முதலைக்கண்ணீர் வடிக்கிறது: டக்ளஸ்

தமிழர் பிரச்சினைக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து...

தந்தையின் தாக்குதலில் மகன் உயிரிழப்பு

பன்னிப்பிட்டிய, பெலென்வத்த பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது சொந்த மகனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார். குடி போதையில் இருந்த மகனுடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னதாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...

விமான விபத்து: பயங்கரவாதிகளின் கைவரிசையா?

239 பயணிகளுடன் மலேஷியாவிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...