நஸ்ரியாவின் குட்டை, அம்பலப்படுத்திய படக்குழுவினர்..

பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர் அம்பலபடுத்தியுள்ளனர். 'நேரம்', 'நய்யாண்டி' 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண...

ஆணுறுப்புக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா காப்புறுதி

கனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத...

50 நாட்களை நிறைவு செய்துள்ள கோலி சோடா

பெரிய நட்சத்திர நடிகர்களோ, விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்த 'கோலி சோடா' வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களுடைய...

இலியானாவுக்கு லிப் டு லிப், முத்தம் தந்த ஹீரோ

இலியானாவுக்கு பாலிவுட் ஹீரோ அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். 'நண்பன்', 'கேடி' உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா. கடந்த 2012ம் ஆண்டு 'பர்பி' என்ற படம்...

மீண்டும் கத்தி வெட்டு; சீனாவில் 3 பேர் பலி

சீனாவில் இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். சீனா - ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்;ஷா பகுதியில் ஆயுததாரிகள் சிலர் பொது மக்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலை நடத்திய...

தமன்னா வாய்ப்பை பறித்த மாஜி இந்திய அழகி..

தமன்னா உதறிய பட வாய்ப்பை மாஜி இந்திய அழகி அங்கிதா ஷோரே பெற்றார். இந்தியில் வெற்றிபெற்ற படம் 'ஆஷிகி 2'. தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கிறார். ஜெய ரவீந்திரா டைரக்ஷன்....

பண்டாரவளை வீதியில் ஜேர்மன் பெண் கடத்தல்: கான்ஸ்டபிள் இருவர் கைது

27 வயதான ஜேர்மன் பெண்ணொருவரை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்று பண்டாரவளை, எல்லே பல்லேகெட்டிய வீதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் பண்டாவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் இருவரை எல்லை பொலிஸார் இன்று...

பிள்ளைகள் கவனிக்கவில்லையென, மனம் வருந்தி விசம் அருந்திய பெற்றோர்

தனது பிள்ளைகள் தம்மை கவனிப்பதில்லை என்ற மனக்கவலையில் விஷம் அருந்திய பெற்றோரில் தாய் உயிரிழந்து தந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் நவகத்தேகம - கிரிமெட்டியாவ பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய மூன்று...

யாழ் கிரிக்கெட் போட்டியில் இளைஞன் அடித்துக் கொலை!!

யாழில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி...