சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பிய இளவயது கர்ப்பிணிகள்

சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இள வயது கர்ப்பிணிகள் இருவர் கல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – நாரக்கல்லிய பிரதேசத்தில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தவேளை...

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது தவறு -யாழ்.மாநகர முதல்வர்

நீதிமன்றில் வழங்கப்படும் தீர்ப்பை எந்த விதத்திலும் நாம் விமர்சிக்க முடியாது என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ் மாநகர அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு...

பாலமுனையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் சிசுவின் சடலமொன்றை திங்கட்கிழமை (17) மாலை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கரையொதுங்கிய இச்சடலத்தை கண்ட மீனவர்கள் இது தொடர்பில் பாலமுனை...

கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ- 9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று...

இலங்கை அரசை தண்டிக்கும் நோக்கம், இலங்கை தமிழர் தலைவருக்கு கனவிலும் கிடையாது!

“இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்பது எமது நோக்கம் கிடையாது” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். “அதனால்தான், இலங்கையை தண்டிக்கும்...

பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் நால்வர் பலி

குருநாகல் மாவட்டம் நாரம்மல – கிரியுல்ல வீதியின் மட்டியகனே பகுதியில் இன்று காலை 6.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும்...

கழுத்து அறுபட்ட நிலையில் ரோட்டில் ஓடிய பெண்

காசிமேடு ஜீவரத்தினம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது தளத்தில் குடியிருப்பவர் சுரேஷ். இவரது மனைவி சரண்யா (20). இவர்கள் கூட்டு குடும்பமாக உள்ளனர். கோவில் பூசாரியாக இருக்கும் சுரேசின் தம்பி தினகர் வீட்டில் இருந்தார்....

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; குழந்தை பலி, 9 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 5.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

விமானத்தைத் தேட வான் பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதி..

காணாமற்போன விமானத்தைத் தேடுவதற்கு தமது வான் பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதி வழங்கியுள்ளது காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளுக்காக இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது....

குழந்தையை கடத்தியதாக பீதி: வடமாநில பெண் போலீசில் ஒப்படைப்பு

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வடமாநில பெண் கைக்குழந்தையுடன் நீண்ட நேரம் நின்றார். குழந்தையின் அழுகையை பற்றி கவலைப்படாமல் பயணிகளிடையே புகுந்து சென்றார். இதனால் பெண் பயணிகளும், அங்கு நின்றவர்களும் குழந்தையை...