நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை: பதற்றத்தில் 179 பயணிகள்!

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது நடு...

11 வயது சிறுமியிடம், பாலியல் லீலை செய்த ஆசிரியர் சிறையில்..

பிரிட்டனில் 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லங்காஷைர் நகரில் உள்ள பிளாக்பர்ன் பகுதியில் வசித்து வரும் சுலேமான் மேக்னோஜியோவா(வயது 40) என்பவர், முஸ்லிம் ஆசிரியராக பணிபுரிந்து...

இங்கிலாந்து லாட்டரியில், கார் மெக்கானிக்குக்கு ரூ.920 கோடி பரிசு

இங்கிலாந்து லாட்டரியில் கார் மெக்கானிக்குக்கு ரூ. 920 கோடி பரிசு கிடைத்தது. இங்கிலாந்தை சேர்ந்தவர் நெய்ல் டிரோட்டர் (41). பந்தய கார் ஓட்டி வந்தார். தற்போது 15 ஆண்டுகளாக ஒரு கார் ‘ஒர்க் ஷாப்’பில்...

8 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு: 21 வயதுப் பெண்ணுக்கு சிறை

இங்கிலாந்தின் மேற்கு மெரிகா பகுதியில் வசிப்பவர் லோரன் மோரீஸ் இவர் தனது 16 வயது முதல் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைதொடர்ந்து அப்பகுதி போலீஸார் மோரிஸ் மீது வழக்கு...

செல்லப் பிராணிகளுக்காக மாதாந்தம் 430,000 ரூபா செலவு செய்யும் பெண்

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் ஐந்து நாய்களை தனது சொந்த குழந்தைகளை போல வளர்த்து வருகிறார். அந்த செல்லப்பிராணிகளுக்கு அவர் மாதாந்தம் 2,000 பவுண்களை (சுமார்430,000 ரூபா) செலவிட்டு வருகிறார். 37...

ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த, கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை

ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த கணவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் பான் மாகாணத்தை சேர்ந்த காங்கிஸ்விண்டர்(வயது 52) என்பவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த 2008ம் ஆண்டு காதலர் தினத்தன்று...

பாகிஸ்தானில் அடிமையான குரங்கை ஒரு இலட்சம் ரூபா கொடுத்து மீட்ட சவூதி நபர்

பாகிஸ்தானில் அடிமைப்பட்டிருந்த குரங்கொன்றை அதன் உரிமையாளருக்கு சவூதி அரேபிய நபரொருவர் 3 ஆயிரம் சவூதி ரியால்களைக் (சுமார் ஒரு இலட்சம் ரூபா) கொடுத்து மீட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 50 வயதுகளையுடைய பெயர் வெளியிடப்படாத...

பெங்களூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, 2 மாணவிகள் தற்கொலை!

பெங்களூரில் 15 மற்றும் 16 வயது மாணவிகள் தண்ணீர் தொட்டியில் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும், தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்...