புலிகள் இயக்க தேவியன் தொடர்பில், தகவல் கோரும் பொலிஸ்..

புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

யாழ். பல்கலைகழக மாணவர்களிடையே மோதல்; 6 பேர் கைது

யாழ். பல்கலைகழகத்தின் நுண்கலைப் பீட மாணவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று முற்பகல் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் பல்கலைகழக மாணவர்கள் 5...

யாழில் அரியவகை நாகபாம்பொன்று பிடிப்பு

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ராணி வீதியிலுள்ள வீடொன்றில் சுமார் 5 அடி நீளமான அரியவகை நாகபாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறாக்கூட்டுக்குள் நுழைந்த பாம்பு, வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்டுள்ள அரியவகை நாகத்தினை கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க...

(VIDEO) இலங்கைக்கு ஆதரவாக, ஐநா தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவா ஐநா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐநா தலைமையகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்த...

தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை: இராணுவம்

இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளே பயிற்சியின்போது தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பெண் பயிலுநர்களை துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியானது...

ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின் ஆதரவு அற்ற நிலையில், அவரது மரண சடங்கை நாடத்த உதவ...

நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

கம்பளைப் பிரதேசத்தில் பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று வந்த 4 வயது சிறுமியை இனம் தெரியாத நபரொருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 19...

விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை

மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர். தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில்...

புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பிரதேசத்தில் 21-01-2010 அன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள்...

சிறுவர்களை யாசகத்தில் (பிச்சை) ஈடுபடுத்திய பெண் கைது

சிறார்களை யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர், குறித்த சிறுவர்களுடன் மாத்தளை மாவட்டம் தம்புல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தம்புல்ல காவற்துறையினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்...

ஜெர்மனியில் நடைபெற்ற “இஸ்லாமிய வார” நிகழ்ச்சியில் நிர்வாணமாக நுழைந்து ஆர்பாட்டம் செய்த பெண்கள்.. (படங்கள்)

ஜெர்மனி பெர்லின் நகரில்  ”பெர்லின் இஸ்லாமிய வாரம்” நேற்று தொடங்கியது. ஜெர்மனி பெர்லின் நகரில் அமைந்துள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என் பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் கலந்து கொண்ட...

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

திருகோணமலை கன்னியா பீலியடி பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பீலியடியை சேர்ந்த சிறுமி கடந்த மாதம் உறவினரான 23 வயது இளைஞனால், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக உப்புவெளி...