கத்தார் நாட்டில் வளர்ப்பு மகளை பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு ஜெயில்

அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயர் மாத்யூ. இவரது மனைவி கிரேஸ் {ஹவாங். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் தவிர குளோரியா என்ற 8 வயது குழந்தையை கானாவில் இருந்து தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில்...

தேர்தல் பிரசாரத்தில், அத்துமீறி நெருங்கிய இளைஞரை அறைந்த நக்மா..

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, தன்னை சூழ்ந்த கொண்ட மக்களிடமிருந்து விடுபட திணறியதுடன் அத்துமீறிய இளைஞர் ஒருவரை அறைந்துள்ளார். நக்மா போட்டியிடும், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஜாலி கோதி...

இந்தியாவின் செயல் குதிரையை குப்புறத் தள்ளி, குழிபறித்த கதை- கருணாநிதி

ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர்...

யாழ். சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொட்டடியை சேர்ந்த 14 வயது சிறுமியை அதே இடத்தை சேர்ந்த 19வயதுடைய இளைஞன் ஒருவர் பாலியல்...

வசூல் வேட்டையில் சன்னி லியோனின் ‘ராகினி எம்.எம்.எஸ். 2’ வயது வந்தவர்களுக்கு மட்டும்

முன்னாள் பாலியல் பட நாயகி சன்னி லியோன் கவர்ச்சியில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் 24.5 கோடி இந்திய ரூபாவினை வசூலாக ஈட்டியுள்ளது. பொலிவூட்டில் வயதுவந்தவர்களுக்கான முதல் திகில்...

கணவன் முகத்தையும், மார்பையும் கடித்துக் குதறிய; பெண் டாக்டர்..

திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் ஏற்பட்ட சச்சரவில் கணவனின் முகத்தையும் மார்பையும் கடித்து குதறிய பெண்ணொருவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல...

15 வயது மாணவனுடன், வகுப்பறையில் பாலியல் உறவுகொண்ட ஆசிரியை கைது..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் வகுப்பறையில் வாய்மூல பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கொலி ஏன் லோங் என்ற 43...

சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும், இந்து அமைப்பு போர்க்கொடி

ஆபாச படங்களில் நடித்திருப்பவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். படுகவர்ச்சியாக இவர் நடித்துள்ள ராகினி எம்எம்எஸ் 2 இந்தி படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடுபோடுகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு...

பஹ்ரெயினில் மோசடி; இலங்கையர் தொடர்பில் இன்டர்போல்..!

பஹ்ரெயினில் ஆயிரக்கணக்கான டினார்களை மோசடி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி வந்த இலங்கையர் ஒருவர் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பஹ்ரெனியில் அவர் பணியாற்றிய சுற்றுலா நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களிடம்...

புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு: இலங்கையருக்கு அமெரிக்காவில் சிறை..

புலிகள் அமைப்பிற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான ஏ கே 47 ரக துப்பாக்கி மற்றும் எறிகணை என்பவற்றை கொள்வனவு செய்ய முற்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு நிவ்யோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை...

(PHOTOS) குழந்தையாக கைவிடப்பட்ட பெண்; பேஸ்புக் இணையத்தளத்தின் உதவியால், தாயாருடன் இணைவு!

1986 ஆம் ஆண்டு புதிதாக பிறந்த குழந்தையாக உணவகமொன்றில் குளியலறையில் கைவிடப்பட்ட பெண்ணொருவர் பேஸ்புக் இணையத்தளம் மூலம் தேடுதலை மேற்கொண்டு தனது சொந்தத் தாயை கண்டு பிடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றது. கத்தரீன் டெப்றில்,...

பாலியல் வல்லுறவு &கொலை: நான் கொலையாளி அல்ல, உயிர்களை காப்பவன்: வைத்தியர் சாட்சியம்

நான் கொலைக்காரன் அல்ல. மக்களின் உயிர்களை காப்பாற்றும் வைத்தியன். நிரபராதியான என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களால் என் வாழ்க்கை நாசமாகியுள்ளது என்று நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ சாட்சியமளித்துள்ளார். கட்டுநாயக்க ஆடைத்...

பசியினால் அழுத பிள்ளைக்கு தவறுதலாக மண்ணெண்ணை பருக்கிய 3 வயது சிறுவன்..

அழுது கொண்டிருந்த குழந்தையின் பசியைப் போக்குவதற்காக பால் என நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை பருக்கியதினால் பாதிக்கப்பட்ட நான்கு மாத பிள்ளை ஒன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஏழாலை...