விமானியின் சாதுர்யம், உயிர் காக்கப்பட்ட 93 பயணிகள்

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வேலை விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை...

வடக்கு பெண்கள் பலாத்காரம்: 17 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற (2007-2009) மற்றும் யுத்தம் நிறைவு பெற்ற (2009-2012) காலப்பகுதியில் வடக்கு பெண்கள் மீதான 11 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

யாழில் உலக நடன தின கொண்டாட்டம்

உலக நடன தினத்தை முன்னிட்டு கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சும் யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று உலக நடன தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக்காலை...

யாழ்ப்பாணத்தில் புலிகளின் முன்னாள் போராளிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?? (கட்டுரை)

“விடுதலைப் புலிகளாகி போராட புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்” என்று இலங்கை வடக்கு மாகாணம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) விவசாய அமைச்சு...

கோஸ்டா ரிகா விமான நிலையத்தில் 6-வது நாளாக சிக்கித் தவிக்கும் கியூபா ஆசாமி

கியூபா நாட்டைச் சேர்ந்தவரின் அடையாள அட்டை காலாவதியானதால் கோஸ்டா ரிகாவின் சாந்தமரியா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் 6-வது நாளாக அங்கேயே இருக்கிறார். கியூபாவின் யோர்வங்கி பெரேஸ் டி பினா என்பவர் 2012ம்...

EPDP கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டார். நெடுந்தீவு பிரதேச...

நள்ளிரவில் இரகசியமாக கேக் உண்பதை, வழக்கமாக கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லர்

ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் தினசரி நள்ளிரவு வேளையில் இரகசியமாக கேக் மற்றும் ஏனைய இனிப்பான தின்பண்டங்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக அவரது முன்னாள் பணிப்பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் பவேரியாவிலுள்ள தனது மலைப்பிராந்திய வாசஸ்தலத்தில் பணிப்பெண்ணாக...

என் கவர்ச்சி ஸ்டில்லை எப்படி வெளியிடலாம் – தயாரிப்பாளர், போட்டோகிராபர் மீது ஸ்ருதி பாய்ச்சல்

படத்தில் தனது தாறுமாறான கவர்ச்சி ஸ்டில்களை வெளியிட்டதற்காக படத்தின் தயாரிப்பாளர், புகைப்படக்காரர் மீது வழக்குப் போடப் போகிறாராம் ஸ்ருதிஹாஸன். தான் நடிக்கும் தெலுங்கு, இந்திப் படங்களில் உச்சபட்ச கவர்ச்சி காட்டுவதென்று களமிறங்கிவிட்டார் நடிகை ஸ்ருதிஹான்....

(PHOTOS) உலக சாதனை படைத்த கோலி பிளவர்..!

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவரின் தோட்டத்தில் 27.5 கிலோகிராம் எடைகொண்ட கோலி பிளவர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கோலிபிளவர் இதுவென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பீட்டர் கிளாஸ்புரூக் என்பவரின் தோட்டத்திலேயே இந்த இராட்சத கோலிபிளவர் வளர்ந்துள்ளது....

கோவில் விழாவில்; 8 மாதமாக பேசாமல் இருந்த பெண், திடீரென பேசிய அதிசயம்

இந்தியா வானூர் அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மனைவி வேல்விழி (வயது 28). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை திடீரென இறந்துவிட்டார். இதில்...

3 பேர் சுருக்கிட்டு தற்கொலை

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 வயதுக்கு உட்பட்ட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புஸ்ஸல்லாவை நகரையொட்டிய கிராமமொன்றில் இன்று காலை 16 வயது பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது....

பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது

பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றி திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்துள்ளனர். ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இம்...

சனீஸ்வரன் கோவிலுக்கு போலியாக நிதி சேகரித்தவர் துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸாரால் கைது

சனீஸ்­வரன் கோவி­லுக்கு ஆதார நிதி சேக­ரிப்­ப­தற்கான பற்­றுச்­சீட்டைக் காட்டி பொது­மக்­க­ளிடம் போலி­யாக நிதி சேக­ரித்துக் கொண்­டி­ருந்த ஒரு­வரை களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள துறை­நீ­லா­வ­ணையில் கைது செய்­த­தாக களு­வாஞ்­சிக்­குடி பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். அத்­துடன் இச்­சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து...

பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை கைது

தனது 7 வயது பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்த தந்தையை மாதம்பே பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது...

இசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. இவர், அவரது அண்ணன் படத்தில் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்தார். இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இசைத்துறையை சார்ந்தவர்கள். பிரேம்ஜி மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் சில...

வரிக்குதிரைக்கும், கழுதைக்கும் பிறந்த விநோத குட்டி

மெக்ஸிகோவிலுள்ள ரேனோஸா மிருகக் காட்சி சாலையில் வரிக்குதிரையொன்றுக்கும் கழுதையொன்றுக்கும் இடையே இடம்பெற்ற அரிய இனக் கலவி மூலம் கழுதை போன்ற உடலையும் வரிக்குதிரை போன்ற கால்களையும் கொண்ட விநோத குட்டியொன்று பிறந்துள்ளது. ரேயஸ் என்ற...

ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்; சாமியார் தலைமறைவு

இந்தியா கர்நாடகாவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரவது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று...

திருகோணமலையில் 9 வயது சிறுமி, 61 வயது நபரால் துஷ்பிரயோகம்

திருகோணமலை துறைமுக பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவர், 61 வயதான ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம்...

மொட்டை மாடியில் ஆட்டம்.. மேலேயிருந்து தூக்கி வீசப்பட்ட ஆபாசப் பட நடிகை

உயரமான கட்டடத்தின் மேல் ஆபாசப் பட நடிகைகளுடன் ஒரு ஆபாசப் பட நடிகர் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நிர்வாண கோலத்தில் இருந்த ஒரு நடிகையைத் தூக்கி கீழே இருந்த நீச்சல் குளத்தில் வீசினார்....

கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு

தனது கவர்ச்சி படங்களை இன்டர்நெட்டில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில்...

சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்து, நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி

சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன. விஷால் கதாநாயகனாக நடித்த, ஹரி டைரக்ட் செய்யும் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது....

கர்ப்பிணிக் காதலியின் முதுகில் எரிவாயு கொள்கலனை கட்டி தீ வைத்த காதலர் : சீனாவில் விபரீத சம்பவம்

கர்ப்பிணியான தனது 21 வயது காதலியை கடத்திச் சென்ற காதலர் ஒருவர் அவரது முதுகில் எரிவாயு கொள்கலனை கட்டி தீ வைத்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்டொங் மாகாணத்திலுள்ள ஹூயிஸொயு நகரைச் சேர்ந்த...

(VIDEO) அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மகள்: வெறித்தனமாக அடித்து துவைத்த தாய்…

கரீபியன் தீவைச் சேர்ந்த பெண்மணி தனது மகளை பெல்ட்டால் அடித்த காணொளி இணையதளத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டை சேர்ந்த பார்ட்லெட் என்ற பெண்மணி தனது 12 வயது...

மனைவியை பொல்லால், அடித்துக் கொன்ற கணவன்

மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன் பிறிதொரு மரண வீட்டின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த போது அசலக்க பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கும் மனைவிக்குமிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றி ஆத்திரம் கொண்ட...

கின்னஸ் சாதனை படைத்த கட்டார் மாணவர்கள்

மிகப்பெரிய வாசிப்பு பாடம்' என்ற புதிய கின்னஸ் சாதனை பட்டத்தை கடந்த புதன்கிழமை கட்டார் நாடு தன் வசப்படுத்தியுள்ளது. கட்டாரிலுள்ள பாடசாலைகளிலிருந்து 5 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட 1,350க்கும் அதிகமான மாணவர்கள் கட்டார் தேசிய...

ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பு பொருத்தப்பட்ட யுவதி

விஞ்ஞானிகளின் புதுமையான ஆய்வில் பங்கெடுத்த யுவதி ஒருவர் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பு பொருத்தப்பட்ட பின்னர் தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அண்மையில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேயர் ரொகிடன்ஸ்கை குஸ்டெர் ஹோஸர் (எம்.ஆர்.கே.எச்.) எனப்படும் அரிய...

பேஸ்புக் மூலம் சிறுமி துஷ்பிரயோகம்: பேராசிரியர் கைது

இணையத்தைப் பயன்படுத்தி 15 வயதிற்கும் குறைவான சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ருகுணு பல்கலைக்கழக வளாகத்துடன் இயங்கும் கராப்பிட்டிய வைத்தியப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....

கருணா அம்மான் பதாதைக்கு சேதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

விமானி அறையை கழிவறையாக நினைத்து, நுழைந்த பயணி கைது

ஆஸ்திரேலியாவின் வெர்ஜின் பயணிகள் விமானம், பிரிஸ்பேன் நகரிலிருந்து இந்தோனேஷியாவின் டென்பசாருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தரைஇறங்க வேண்டிய நேரத்தில் ஒரு பயணி, விமானியின் அறையில் அத்துமீறி நுழைய முற்பட்டார். அவர்...

வத்தளையில் சிறுமி மீது வல்லுறவு எகிப்து கள்ளக் காதலனும், தாயும் கைது

கள்ளக் காதலியின் நான்கு வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய எகிப்து நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் அவரின் கள்ளக் காதலியான சிறுமியின் தாயையும் வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டு வருட காலமாக இலங்கையில்...

கனேடிய பெண் போலீஸ் அதிகாரியை கற்பழித்த, பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் கைது

கனடாவை சேர்ந்த 34 வயது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு பாரீஸ் போலீஸ் தலைமையகத்தில் பிர போலீஸ் அதிகாரிகளுடன் தீவிரவாதிகள் குறித்த...

ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு, பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது

லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து...

ரசிகர்களை கண்டு அலறலும் நடிகை!

காதல் சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்துள்ள கொழு கொழு நடிகை, ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறதாம். அப்போது நடிகையை கண்டு ரசிகர்கள் கூடிவிட்டார்களாம். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு...

மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது

பெண் ஒருவரை அடித்து காதைக் கடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று பெண்களுக்கு எதிராக, பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மூவரையும் மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

8 வயது சிறுமியை, வல்லுறவு செய்த நபர் விஷம் அருந்தினார்

8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்....

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 63 வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை

நைஜீரியாவிலுள்ள மத நீதிமன்றமொன்று 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கிய 63வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. கனோ நகரை சேர்ந்த உபலி செய்து டொட்ஸா...

துபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன், மீளவும் இணைந்த இலங்கை சிறுமி

தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து துபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம்...

8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்

நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்...

இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!

வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்­புகள், மற்றும் 424 தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய. இலங்கை பாதுகாப்பு...