மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி

இலங்கை அணித்தலைவி சஷிகலா சிறிவர்தன மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தலில் சகலதுறை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனையாகத் திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிருக்கான இருபதுக்கு20 புதிய நிரல்படுத்தலை வெளியிட்டது. இதில் முதல் தடவையாக...

நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி, தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்

சிலியில் 8.3 அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்த்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் பலியாகினர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்தை நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு அங்கு சிறையில்...

தந்தை கொடுமைப்படுத்திய, 5 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவில் 5 வயது சிறுவனை மாடிப்படிகளுக்கு கீழே உள்ள பகுதியில் அவனது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் ஆகியோர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் தந்தை கைது...

நான் சினிமாவில் காமெடி செய்கிறேன் சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் : வடிவேலு

நான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் என்றார் வடிவேலு. வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் தெனாலிராமன். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று...

ஒபாமாவை சுட்டு கொல்ல முயன்றவனுக்கு 25 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரை சேர்ந்தவன் ஆஸ்கர்ரமரோ ஒர்டெகா– ஹெர்னான்டஸ் (30). கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். எனவே அவனை போலீசார் கைது...

சவுதி அரேபியாவில் இந்தியர் குத்திக்கொலை

சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடுரோட்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவர் யார் என தெரியவில்லை. அவரை சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் குத்தி கொன்றார். கொலை செய்யப்பட்டவர் ரியாத் அருகேயுள்ள...

மட்டக்களப்பு சிறுமியர் இருவர் வல்லுறவு: சிறுவன் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு, பாலமுனை பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வல்லுறவுக்குட்டுபடுத்திய அதேவேளை, மற்றுமொரு மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயது சிறுவனொருவனை காத்தான்குடி பொலிஸார் நேற்று...

பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி..

தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி நல்லூர் பகுதியில் அதிகளவில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவிலான குற்றங்களுடன் தொடர்புடைய தெய்வீகன் அல்லது பகீரதன் என்று...

வாளோடு திரிந்தார் எழிலன்; யாழில் சுவரொட்டிகள்..

புலிகள் அமைப்பில் எழிலன் இருந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றச்செயல்கள் குறிப்பிட்ட சுவரொட்டி ஒன்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, எழிலன் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும் பகுதியை...

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு, உலக தமிழர் பேரவை கண்டனம்

புலம்பெயர் அமைப்புகளை தமழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ் நடவடிக்கை...

உயிருக்காக போராடிய தாயை காப்பாற்றிய 2வயது பாலகன்

உயிருக்காக போராடிய தனது தாயாரை அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய 2வயது பிரித்தானிய பாலகன் ஒருவனுக்கு திங்கட்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. லெயிசெஸ்டாஷியரைச் சேர்ந்த றிலி வார்ட் என்ற பாலகனே...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

புத்தளம், கல்லடி பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ளாது சிறுமியுடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து வரும் இளைஞன்...

என்னை விட சிறியவனிடம் கன்னித்தன்மையை இழந்தேன் -நடிகை நிகிதா கோகுலே

இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே. மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும்...

மனைவியின் கழுத்தை, வாளினால் அறுக்க முற்பட்ட கணவன் கைது

தனது மனைவியின் கழுத்தை மரம் அறுக்கும் இயந்திர வாளினால் அறுத்து கொலை செய்ய முற்பட்ட நபரொருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஒருவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

ஆண்களை எடுப்பான தோற்றத்துக்காக விசேட உள்ளாடை : பிரித்தானிய நிறுவனம் தயாரிக்கிறது

பெண்கள் விசேட பிரா மூலம் தமது தோற்றத்தை மெருகூட்டிக்கொள்வதைப் போல், ஆண்களின் தோற்றத்தையும் 'எடுப்பாக' காட்டுவதற்காக ஆண்களுக்கான விசேட உள்ளாடையை பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது. இந்த உள்ளாடையை...

குளவி கொட்டியதில், கோவேறு கழுதை பலி

டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும்...

கோபி உள்ளிட்ட குழுவை கைது செய்ய, மேலதிக பொலிஸ் குழு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலதிக பொலிஸ் குழு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாக அவர்...