நாத்திகர்களை, பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில்...

திருடப்பட்ட கைத்தொலைபேசி, 21 ஆவது நபரிடம் இருந்து மீட்பு

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட பெறுமதி மிக்க கைத்தொலைபேசி ஒன்றைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், கைத்தொலைபேசியை வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் போது குறிப்பிட்ட ஒரு நபரிடம் இருந்தே தான் கைத்தொலை...

பெண் சிப்பாய்களை துன்புறுத்திய துருப்பினர் இனங்காணப்பட்டனர்..

அனுராதபுரம் இராணுவ முகாமில் பெண் சிப்பாய்களை துன்புறுத்திய படை துருப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண் சிப்பாய்களை துன்புறுத்தும்...

புலிகள் சார்பு அமைப்புக்களை தடை செய்தமை, பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல..

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் 16 அமைப்புக்களை தடைசெய்தமையானது பழிவாங்கும் நோக்கத்தை கொண்டதல்ல என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய...

சுவிட்சர்லாந்து ரயிலில் 19.5 இன்ச் பாம்பு, 450 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் பாம்பு ஒன்றை பார்த்த பயணி ஒருவர் ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் கொடுத்ததால் உடனடியாக அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த 450 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுவிட்சர்லாந்து நாட்டில் Bern...