பேஸ்புக்கில் நிர்வாணப்படம்: யுவதி தற்கொலை முயற்சி

வவுனியாவில் இளம் பெண்ணின் படம் ஆணொருவருடன் நிர்வாணமாக பேஸ்புக்கில் வந்ததால் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டானிசூர் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த பெண்ணின் படத்துடன் சேர்த்து...

கைத்தொலைபேசி சார்ஜ் செய்ய முயன்ற போது, மின் தாக்கி புங்குடுதீவு 10ஆம் வட்டார, ஒருவர் பலி!

கைத்தொலைபேசிக்கு 'சார்ஜ்' செய்ய முற்பட்ட போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சோமலிங்கம் சண்முகநாதன் (வயது 32) என்பவரே...

டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி

டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? என்ற கேள்விக்கு நடிகை அமலாபால் பதில் அளித்தார். 'பொய் சொல்லப்போறோம்', கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்' ஆகிய படங்களை டைரக்டர் செய்தவர் விஜய். இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் காதல் இருந்து வருவதாகவும்,...

குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுடன் மதுபானத்தை கலந்து கொடுத்த தந்தை கைது

3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச்...

EPDP டக்ளஸ் மீது, நடவடிக்கை எடுக்க பொலிஸ் தயக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு எழுதிய...

யாழ். இளம் பெண்ணைக் கடத்திய, ஐவர் மடக்கிப் பிடிப்பு

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதனை...

பிரபுதேவா நைட் பார்ட்டி: நயனுக்கு அழைப்பு இல்லை

போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார்....

எல்.ரீ.ரீ.ஈ இயக்க மூவர் பற்றிய, தகவல் தெரிந்தால் 10 லட்சம் பரிசு

பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1. கோபி இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது...

கொடூர தாயின் போதை, குழந்தையின் உயிரை பறித்தது

அமெரிக்காவில் போதை மாத்திரை சாப்பிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கரோலின மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கிரினி என்ற பெண் பல டாக்டர்கலிடம் பொய்யான காரணங்களை...

இந்து மத கைதிக்கு, தந்தையின் இறுதி சடங்கை செய்ய அனுமதித்த பிரிட்டிஷ் நீதிமன்றம்

இந்து மதத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் பால் காஷ்யப் (57) என்பவர் பணத்தகராறு தொடர்பான ஒரு பிரச்சினையில் உல்வர் ஹாம்ப்டன் மாகாணத்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் நகரில் உள்ள ஓக்வுட் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். இவரது...

911 அவசர உதவி, சேவையில் இணைந்த முதல் நாளே, தந்தையை காப்பாற்ற உதவிய தொலைபேசி இயக்குநர்

அமெரிக்காவின் 911 அவசர உதவிச் சேவையில் வேலை வாய்ப்பு பெற்ற பெண்ணொருவர் முதல் நாளே குடும்பத்திடமிருந்து வந்த சோதனையான தொலைபேசி அழைப்பினை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார். கிரிஸ்டல் மொரொவ் என்ற பெண் பயிற்சிகளை முடித்துவிட்டு கடந்த...

புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர், நந்தகோபன் மலேசியாவில் கைது! இலங்கைக்கு நாடு கடத்தல்!!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் நந்தகோபன் என்ற கபிலன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அனைத்துலக...