நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரதேசி தேர்வு

நோர்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள்...

திருமண வீட்டில் சிரிக்க, தீவிரவாதிகள் தடை!

சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

புதையல் தோண்டிய பிக்குவிற்கு விளக்கமறியல்

புதையல் தோண்டிய சந்தேக நபரான பிக்குவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹிங்குராங்கொடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஹிங்குராங்கொடை, பன்சல்கொடெல்ல புராதன பூமியில் புதையல் தோண்டி புராதனப் பொருடகளுக்கு சேதம் விளைவித்தார் என்ற...

தடை செய்யப்பட்டவர்கள், இலங்கை வந்தால் கைது

இலங்கை அரசால் தடை செய்யப்பட்டோர், இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத்தமிழர் அமைப்பை சேர்ந்தோரில் 32 பேர் இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களைக்...

‘கத்தி’க்கு ராஜபக்ஷ நிதியுதவி?!

தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'கத்தி' திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய...

9 வயது மகளை, வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது

9 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 13ம் திகதி - 21ம் திகதி வரையான...

திருட்டுக் கும்பல் யாழில் சிக்கியது, பல லட்சம் பெறுமதியான பொருள்கள் மீட்பு!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் எனப் பல லட்சம் பெறுமதியான பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்...

சவுதியில் இந்தியர் அடித்துக் கொலை

சவுதியின் மக்கா நகரம் அருகேயுள்ள ஜெத்தா பகுதியில் இருக்கும் 'ஹார்ட்வேர்' கடையில் கேரளாவை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் என்பவர் பணியாற்றி வந்தார். விடுமுறையில் தாய்நாடு சென்றுவிட்டு சமீபத்தில் வேலைக்கு திரும்பிய அவருக்கும், அவருடன் அதே...

கட்சியிலிருந்து நீக்கியமை ஒரு தலைப்பட்சமான முடிவு; தேர்தல் ஆணையாளருக்கு EPDP கமல் கடிதம்!

கட்சியிலிருந்து தன்னை நீக்கியது ஒரு தலைப்பட்சமான முடிவு. அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை...

சவூதிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள, 20 இலங்கையர்களது சடலங்களை அனுப்ப நடவடிக்கை!

20 இலங்கையர்களது சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பி வைப்பதற்காக சவூதி அரேபியாவிலுள்ள சவச்சாலைகளின் வைக்கப்பட்டுள்ளதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில்...

ஆபாசப்பட வீடியோவுக்காக மிருகங்கள், பறவைகளை சித்திரவதை செய்த அமெரிக்கப் பெண் கைது

ஆபாசப்பட வீடியோகளுக்காக குரூரமான முறையில் மிருகங்களையும் பறவைகளையும் சித்திரவதை செய்து கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான சாரா ஸமோரா எனும் பெண்ணே கடந்த வார...