கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி புன்னை நீராவி பகுதியில் யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சிவில் பாதுகாப்பு படைவீரரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சி....

புலிகள் இயக்க நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு

புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 96பேரில் 40பேர் புலிகள் இயக்கத்துடன்...

ஜெரோமி கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம்

யாழ் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக யாழ். மாவட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார். இது...

மர்ம உறுப்பை வெட்டி, தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர்

அமெரிக்காவின் வடக்கு ஹாலிவுட் பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரே ஜான்சன் (40) என்ற பாப் பாடகர் 'கிறிஸ்ட் பேரர்' என்ற பெயரில் இசைக்குழு ஒன்றில் பாடி வந்தார். இவர் கடந்த புதன்கிழமையன்று அதிகாலையில் தனது...

புனித வியாழன் வழிபாடு; 12 பேரின் காலை கழுவி, முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டார். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை கழுவி...

மகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது

மாலம்பே பகுதியில் 15 வயதான சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனது தாயாரே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சிறுமி தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...

தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நேற்று...