யாழ். இணுவில் பகுதியில், மனைவி இறந்த சோகத்தில், கணவன் அசிட் அருந்தி தற்கொலை

யாழ். இணுவில் பகுதியில் மனைவி இறந்த சோகம் தாங்காது கணவனும் அசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களுக்கு முன்னர் யாழ். இணுவில் பகுதியில் இளம்...

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர். புதுவையைச் சேர்ந்த உமா சித்ரா என்ற பி.காம் பட்டதாரி பெண்ணை 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம்...

எமது மகளின் சாவுக்கு இரு பாதிரிமாரே காரணம்; கொன்சலிற்றாவின் பெற்றோர் வாக்குமூலம்

யாழ். குருநகர்ப் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் தலைமையில்...

பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய காத்திருந்தது- விஜித தேரர்

பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய நேற்றைய தினம் காத்திருந்தது என ஜாதிக பலசேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரெக்க விஜித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றி வளைத்த பொதுபல...

நியூசிலாந்தில் செத்த எலியை எடுத்துவரும் மாணவர்களுக்கு இலவச பீர்

சர்வதேச அளவில் எலியால் தொல்லை இருந்து வருகிறது. பயிர்கள் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேதப்படுத்துகின்றன. எனவே அவை விஷம் வைத்து அழிக்கப்படுகின்றன. ஆனால் நியூசிலாந்தில் எலிகளை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது....

தன்னை மனிதனென கருதும் நாய்

பிரித்தானிய வட ரைனிசைட்டில் பொரெஸ்ட் ஹோல் எனும் இடத்தைச் சேர்ந்த நாயொன்று தன்னை ஒரு மனிதன் போன்று கருதி மனிதர்கள் போன்று செயற்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மெல்ஸ்ரோக்ஸ், (39வயது) மற்றும் அவரது...