ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு, பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது

லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து...

ரசிகர்களை கண்டு அலறலும் நடிகை!

காதல் சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்துள்ள கொழு கொழு நடிகை, ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறதாம். அப்போது நடிகையை கண்டு ரசிகர்கள் கூடிவிட்டார்களாம். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு...

மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது

பெண் ஒருவரை அடித்து காதைக் கடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று பெண்களுக்கு எதிராக, பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மூவரையும் மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

8 வயது சிறுமியை, வல்லுறவு செய்த நபர் விஷம் அருந்தினார்

8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்....

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 63 வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை

நைஜீரியாவிலுள்ள மத நீதிமன்றமொன்று 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கிய 63வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. கனோ நகரை சேர்ந்த உபலி செய்து டொட்ஸா...

துபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன், மீளவும் இணைந்த இலங்கை சிறுமி

தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து துபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம்...

8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்

நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்...

இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!

வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்­புகள், மற்றும் 424 தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய. இலங்கை பாதுகாப்பு...

‘பேஸ்புக்’ தோழியுடன் கணவன் ஓட்டம்; கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்!

கோவை: கோவையில், சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்‘ மூலம் பழக்கமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவனை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆரம்பபாடசாலை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28)....