யாழ். இளம் பெண்ணைக் கடத்திய, ஐவர் மடக்கிப் பிடிப்பு

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதனை...

பிரபுதேவா நைட் பார்ட்டி: நயனுக்கு அழைப்பு இல்லை

போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார்....

எல்.ரீ.ரீ.ஈ இயக்க மூவர் பற்றிய, தகவல் தெரிந்தால் 10 லட்சம் பரிசு

பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1. கோபி இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது...

கொடூர தாயின் போதை, குழந்தையின் உயிரை பறித்தது

அமெரிக்காவில் போதை மாத்திரை சாப்பிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கரோலின மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கிரினி என்ற பெண் பல டாக்டர்கலிடம் பொய்யான காரணங்களை...

இந்து மத கைதிக்கு, தந்தையின் இறுதி சடங்கை செய்ய அனுமதித்த பிரிட்டிஷ் நீதிமன்றம்

இந்து மதத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் பால் காஷ்யப் (57) என்பவர் பணத்தகராறு தொடர்பான ஒரு பிரச்சினையில் உல்வர் ஹாம்ப்டன் மாகாணத்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் நகரில் உள்ள ஓக்வுட் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். இவரது...

911 அவசர உதவி, சேவையில் இணைந்த முதல் நாளே, தந்தையை காப்பாற்ற உதவிய தொலைபேசி இயக்குநர்

அமெரிக்காவின் 911 அவசர உதவிச் சேவையில் வேலை வாய்ப்பு பெற்ற பெண்ணொருவர் முதல் நாளே குடும்பத்திடமிருந்து வந்த சோதனையான தொலைபேசி அழைப்பினை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார். கிரிஸ்டல் மொரொவ் என்ற பெண் பயிற்சிகளை முடித்துவிட்டு கடந்த...

புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர், நந்தகோபன் மலேசியாவில் கைது! இலங்கைக்கு நாடு கடத்தல்!!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் நந்தகோபன் என்ற கபிலன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அனைத்துலக...

புலிகளுடைய ஆவணங்களை கொண்டே, தடை செய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது

முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிநபர்களையும், தடைசெய்யும் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் தேசிய...

மகளது கள்ளக் காதலுக்கு உதவிய, மாமியாரை கொன்ற மருமகன்..

மட்டக்களப்பு, இருதயபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்....

மாடுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..

மாடுகளின் வெப்பம் காரணமாக தீ விபத்து எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்ததால் போயிங் 474 ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. ஐரிஸ் கடல் பகுதிக்கு மேலாக இவ்விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தீ...

பிரான்சில் வினோதம்: கொலையை நேரில் பார்த்த நாய்க்கு கோர்ட் சம்மன்..

கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர்...

ஐந்து வயதுச் சிறுவன் மீது தாக்குதல், டாக்டர் பிணையில் விடுதலை

ஐந்து வயது சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பகல் சிகிச்சைக்காக வந்த சிறுவன் ஒருவனே...

சந்தோஷத்தில், நிர்வாணமாக இருந்தவருக்கு தண்டம்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி...

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்தமை உறுதி

காலி எல்பிட்டிய பகுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் காட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 வயதான குறித்த பெண் காணாமற்போனதாக கடந்த 25 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

முத்தக்காட்சியின் போது, உதட்டில் காயமடைந்த எம்மா வட்ஸன்

நடிகை எம்மா வட்ஸன் நோவா திரைப்படத்தில் நடித்தபோது முத்தக்கட்சியொன்றில் நடித்தபோது உதட்டில் காயமடைந்து இரத்தம் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.. நடிகர் டக்ளஸ் பூத்தும் எம்மா வட்ஸனும் முத்தமிடும் காட்சியும் படமாக்கப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த...

ஐந்தாவது 20 – 20 உலக கிண்ணம் இலங்கை வசம்

ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது....

அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. இந்திய பாதிரியார் நாடு கடத்தல்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த லியோ சார்லஸ் கொப்பளா (47). ஆந்திராவின் நெல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட சார்லஸ் கடந்தாண்டு ஜூன் மாதம் 12 வயது சிறுமியிடம்...

நவி பிள்ளையின் நாயைக் கூட, இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதியோம் –நிமல் சிறிபால

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர்...

140 டாலர் கேட்டா.. 37 ஆயிரம் டாலரை கொட்டிய யு.எஸ். ஏ.டி.எம்.!

இயந்திரத்தில் 140 டாலரை கேட்ட நபருக்கு 37 ஆயிரம் டாலரை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு போட்லாண்ட் மெயின் என்ற இடத்தில் டிடி வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க ஒரு...

“ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்

இலங்கை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தென்னாபிரிக்க அரசை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை” என்று திடீரென தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அரசுக்கு இவர் திடீரென சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம்...

முகத்தில் அமிலத்தை வீசி கொன்று விடுவதாக, டைரக்டர் பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் -நடிகை சுஜிபாலா

நடிகை சுஜிபாலா, டைரக்டர் பி.ரவிக்குமார் மீது, வடபழனி உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். முகத்தில் அமிலத்தை வீசி கொலை செய்துவிடுவதாக, பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். சந்திரமுகி, கோரிபாளையம் உள்பட...

போதையில் நிர்வாணமாக ஓடியவருக்கு 7 மாத சிறை

துபாயில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் செயற்கை தீவான பாம் சுபைராவில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற மது விருந்தில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாவாசியான ரிச்சர்ட் ஸ்டாப்லர்(33) என்பவர்...

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், இலங்கை வர தடை

வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளைத் தடைசெய்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற 424 பேரை இலங்கைக்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி...

சிகரெட் லைட்டர் மூலம் சிறுமி கொளுத்திய தீயில் சிக்கி 12 பேர் பலி

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு பகுதியில் ஜுன்பு நகரம் உள்ளது. இங்கு ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் தனது வீட்டிலேயே அதை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பலர் பணி...

கின்னஸ் சாதனைக்கான ஸ்கை டைவிங் முயற்சி: பாராசூட் விரியாததால் பெண் பலி

கின்னஸ் சாதனை முயற்சிக்காக 222 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 'ஸ்கை டைவிங்' (பூமிக்கு மேலே மிதந்தபடி மெதுவாக வந்து தரையை அடைவது) சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இன்று நடைபெற்றது. அமெரிக்காவின்...

விடுதலை புலிகளை பழி வாங்குவதில், சோனியா தீவிரம் காட்டினார்: இலங்கை பத்திரிகை தகவல்

இலங்கையில் இருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:– ''முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை...

கொழும்பில் வழிகேட்ட, கார் சாரதி செய்த அநியாயம்..!!

கார் சாரதியொருவர் பெண்ணொருவரிடம் வழிக்கேட்டு விட்டு அப்பெண்ணையே விழிபிதுங்க வைத்த சம்பவமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது. அவசர அவசரமாக காரியாயலயத்திற்கு சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அருகில் காரொன்று வந்து நின்றுள்ளது. அந்த காரின் சாரதி குறித்த...

சிம்புவை விட்டு விலகி விட்டேன்: ஹன்சிகா

சிம்புவை விட்டு விலகி விட்டேன் என்று நடிகை ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தினார். இருவரும் வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர்....

சவூதியில் வாசனைத் திரவியங்களை, பெண்களுக்கு ஆண்கள் விற்பனை செய்வதற்கு தடை!!

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை ஆண்கள் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் பெண்களுக்கான பொருட்களை பெண்களை விற்பனை செய்யும்...

புத்த பெருமானின் உருவத்தை பச்சை குத்திய, இரண்டு பிரான்ஸ் பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு

புத்த பெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்திய நிலையில் இலங்கை்கு வந்த இரண்டு பிரான்ஸ் பெண்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு நீர்கொழும்பு நீதவான் நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு பெண்களும் நீர்கொழும்பு நீதவான்...

பாகிஸ்தானில் விளையாட்டு பொம்மை குண்டு வெடித்து சிறுவன் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த நவ்ஷேரா நகரத்தின் புறநகர்ப் பகுதியான காக்கி என்ற இடத்தில் வசித்துவரும் ஆறு சிறுவர்கள் இன்று...

விமானத்தை பைலட்கள் கடத்தவில்லை, பயணிகள் எங்கோ உயிருடன் உள்ளனர்: மாஜி சிப்பந்தி

மலேசிய விமானத்தை சிப்பந்திகள் கடத்தி இருக்க மாட்டார்கள் என்றும், பயணிகள் உயிருடன் இருக்கக்கூடும் என்று முன்னாள் மலேசிய ஏர்லைன்ஸ் சிப்பந்தி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா...

உல்லாசமாக ஓர் உலக சாதனை!! (PHOTOS)

தொழில் ரீதியாக பரப்பரப்பாக காணப்படும் பலர் பொழுதுபோக்குகளிலும் உல்லாசங்களில் ஈடுபடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பார்கள். ஆனால், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரான்ஸன் இதில் மிக மிக வித்தியாசமானவர். 63 வயதான...

தூக்கில் தொங்கிய நிலையில், மாணவி சடலமாக மீட்பு

வெலிமடை சில்மியாபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மாலை 4.30 அளவில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சில்மியாபுரவைச்...

ஆணின் விரலை வெட்டி துண்டாடிய பெண்!

ஆணொருவரின் கை பெருவிரலை துண்டித்து விட்டு தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் குறித்த ஆணின் கையை வெட்டியபோது அவரது பெருவிரல் துண்டிக்கப்பட்டதுடன் கடுங்காயங்களுக்குள்ளானார். இதையடுத்து அங்கு கூடிய...

ஆறு நாள் குழந்தையை குளத்தில் வீசி, முதலைகளுக்கு இரையாக்க முயற்சித்த; தாயொருவருக்கு கடூழியச் சிறை

தனது ஆறே நாளேயான குழந்தையை முதலைகளுக்கு இரையாக குளத்தில் வீசிய பெண்ணொருவருக்கு குருணாகலை உயர் நீதிமன்ற நீதியரசர் சமந்த குமார ரத்னாயக மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் 25000 ரூபா அபராதமும் விதித்துத்...

எல்லா கதாநாயகர்களுடனும், முத்தக்காட்சியில் நடிக்க தயார்: லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனனிடம், 'விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?' என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது:- கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன்...

புதினின் விவாகரத்து சுமுகமாக முடிந்து விட்டது: அதிபர் மாளிகை தகவல்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் அவரது மனைவி லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா-வும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜுன் மாதம் அறிவித்தனர். புதின் மூலம் 2 பெண் குழந்தைகளுக்கு தாயான அவரது மனைவி லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா,...

நாத்திகர்களை, பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில்...