நரேந்திரமோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கை

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கைக்கானதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய மத்திய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி...

தலையில் கல் விழுந்து ஒருவர் பலி

பதுளை, எல்ல பிரதேசத்தில் கல்குவாரி ஒன்றின் தொழிலாளர்கள் மீது கல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் உட்பட பிறிதொரு நபர் குறித்த கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது கல் வீழ்ந்துள்ளது. இதன்போது இருவரும்...

மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம்

மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு குழுவினர் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த...

மோட்டார் சைக்கிளில் மாடு மோதியதில் ஒருவர் மரணம்

மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் அதே இடத்தில் கொல்லப்பட்ட சம்பவமொன்று புலஸ்திகம அபயபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் புலஸ்திகமயைச் சேர்ந்த குருசிங்க டயஸ் என்ற 65 வயது...

வெளிநாடுகளில் விடுதலை புலிகள், மற்றும் இயக்க தொடர்பாளர்கள் கைது பின்னணி இதோ..

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள், மற்றும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் சார்பான நடவடிக்கைகள், பிரசாரங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் மும்மரமாக இறங்கியுள்ளது, இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவும், உளவுத்துறையும். கடந்த சில தினங்களில்,...

மனைவியை கௌரவக் கொலை செய்த போது, பொலிஸார் தடுக்கவில்லை; கணவர் ஆவேசம்..

பாகிஸ்தானின் லாஹூர் நகரில், குடும்பத்தினரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், தாக்குதல் நடந்த போது, பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் தாக்குதலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் எதிர்பிற்கு மத்தியில் காதல்...

பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்; நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை

மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப் போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும். சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு...

ஆபாச ஸ்டில் புகார் எதிரொலி, பட அதிபர்கள் எதிர்ப்பு: ஸ்ருதிஹாசன் பல்டி!!

ஆபாச ஸ்டில் புகார் விஷயத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பால் பின்வாங்குகிறார் ஸ்ருதி. டோலிவுட் படமொன்றில் ஸ்ருதிஹாசன் நடித்த பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டாப்லெஸ் என்று கூறும் அளவுக்கு...

(PHOTOS) கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் ஜனாதிபதி

கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். பெந்தோட்டை பிரதேசத்துக்குச் சென்ற ஜனாதிபதிக்கு கிடைத்த அழைப்பின் பேரிலேயே இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். (படங்கள் - ஜனாதிபதி...

13வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுவன் உடல் இந்தியா வருகிறது

இந்தியாவை சேர்ந்த ஜோசப் என்பவர் சார்ஜா நாட்டில் என்ஜினீயர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் இங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் சார்ஜா...

உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை திரிஷா..

நடிகை திரிஷா உடல் உறுப்புகளை தானம் செய்தார். சமூக சேவை பணிகளில் ஏற்கனவே திரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். தனது பிறந்த நாளின் போது ரசிகர்களை மரக்கன்றுகள் நட வைத்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட...

பேஸ்புக் உதவியுடன் குழந்தை கண்டுபிடிப்பு..

காணாமல் போன குழந்தை ஒன்றை பேஸ்புக்கின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கனடாவின் கியுபெக் நகரில் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒரேநாளே ஆன குழந்தை ஒன்றை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பில் காவற்துறையினர்...

(PHOTOS) இளம் பெண்கள் மூவரின் துணிகர ‘டொப்லெஸ் சுற்றுலா’..

இளம் பெண்கள் மூவர் இணைந்து மேற்கொள்ளும் துணிகரமான 'டொப்லெஸ் சுற்றுலா' புதியதொரு அதிர்வலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒலிவியா எடிகின்டொன் (20 வயது), லைடியா பக்லர் (21 வயது) மற்றும் நோர்வையைச்...

போட்டோ எடுக்க பயப்படும் கிராமம்.. “அப்புச்சி கிராமம்”

வான்வெளியிலிருந்து எரிகல் விழும் என்ற பீதியால் மக்கள் மத்தியில் ஏற்படும் மனமாற்றங்களை மையமாக வைத்து உருவாகிறது அப்புச்சி கிராமம். அதேபோல் கிராமத்தில் எரிகல் விழும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது முண்டாசுப்பட்டி. இப்பட இயக்குனர்...

தம்பியின் மூக்கை கடித்து துண்டாக்கிய அண்ணன்..

காணித் தகராறு காரணமாக தம்பியின் மூக்கை அண்ணன் கடித்து துண்டாடிய சம்பவமொன்று குருநாகல், மொரகொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு துண்டாடப்பப்பட்ட மூக்கை மீண்டும் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்று குருணாநகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரித்தனர்....

கோச்சடையானுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘ஹீரோபான்டி’

ஒரு வழியாக 'கோச்சடையான்' வெளிவந்து வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் தமிழில்...

மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது..

வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு – திருச்சி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

கடலில் மூழ்கிய கெமரா இரு வருடங்களின் பின்னர் மீட்பு : புகைப்படங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன..

பசுபிக் கடலில் இரு வருடங்களுக்கு முன்னர் கப்பலுடன் மூழ்கி காணாமல்போன கெமரா ஒன்று அண்மையில் மீட்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு வேன்கோவர் தீவில் மூழ்கிய கப்பலின் சிதைந்த பாகங்களிடையே இந்த கெமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக...

ஆவியை விரட்டுவதற்கு முயற்சித்ததில் பெண் பலி

பெண் ஒருவரது சரீரத்தினுள் உட்புகுந்திருந்ததாகக் கூறப் படும் இறந்த ஒருவரது ஆவியை விரட்டுவதற்கு பூசாரி ஒருவர் முயற்சித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பொல்பிதிகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 44 வயதுடைய தம்மிகா...

பிரபாகரன் கால்பதித்த மண்ணுக்காகவே, கிளிநொச்சியில் போராட்டம்..

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கால்பதித்து மாவீரர் நாள் உரை நிகழ்த்திய மண்ணுக்காகவே நேற்று சில தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

மஹிந்த அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வருகிறார் நரேந்திர மோடி!

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி சென்ற இலங்கை ஜனாதிபதி நேற்று (27) நரேந்திர மோடியை சந்தித்தார்....

மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த, சாட்டிலைட் தகவல் வெளியீடு..

பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் 8ம்...

மரண தண்டனை தீர்ப்பு பெற்ற சூடானியப் பெண்ணுக்கு சிறையில் பிரசவம்..

இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படும் சூடான் நாட்டில் சமீபத்தில் மரியம் எஹ்யா இப்ராஹீம் என்ற 27 வயது நிரம்பிய பெண் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சமய நிந்தனையில் ஈடுபட்டதாக...

பாலியல் உறவுக்கு வாய்ப்பு கிடைக்காததால், பெண்களை கொல்ல திட்டமிட்டிருந்தவன்..

அமெரிக்காவில் ஹொலிவூட் உதவி இயக்குநர் ஒருவரின் மகனான பல்கலைக்கழக மாணவன் ஒருவன் 2 மாணவிகளையும் 4 மாணவர்களையும் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளான். அதுவும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட யுவதிகள் யாரும்...

எதிரிகளால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களே மீட்பு

கிளிநொச்சி பளை கிழக்கு கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட விமான பாகங்கள் இராணுவத்திற்குச் சொந்தமான இல 614 எம்.ஐ 24 ஹெலிகொப்டர் உடையது என தெரியவந்துள்ளது. விமானப்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997ம்...

பெண் அபிவிருத்தி அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை!

சீதாவக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியான பெண்ணொருவரை தந்தைக்கு முன்னால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரண மட்டுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது இரு...

மனைவியின் கையை துண்டித்த கணவருக்கு சரீர பிணை..

மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவரை குருணாகல் நீதிமன்ற நீதிவான் 2,40 000 ரூபா பிணையில் விடுதலை செய்துள்ளார். குருணாகல் பமுது கெதரையைச் சேர்ந்த ஜயநாத் நாகவன்ன என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த...

ஐந்து மனைவிகளுடன், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் இங்கிலாந்து நபர்.. மொத்த குழந்தைகள் 24 (படங்கள்,வீடியோ)

ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டே குடும்பம் நடத்த திண்டாடும் இந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஐந்து திருமணம் செய்து ஐந்து மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு...

குத்தாட்டம் ஆட சொன்னதால், அதிர்ச்சி அடைந்த நந்திதா..

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா. ஆரம்பம் முதலே ஒல்லிபிச்சான் உடம்புடன் நடித்து வந்தார். இப்போது உடல் எடையை கூட்டுகிறார். தற்போது பரத்துடன் சித்த வைத்திய சிகாமணி,...

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை, கோர்ட்டுக்கு வெளியே கல்லால் அடித்து கொன்ற குடும்பம்..

அத்தை மகனை கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணை அவரது தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர்...

இரண்டு மாதங்களில், 77 புலிச் சந்தேகநபர்கள் கைது..

புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த...

விவரம் தெரியாத ஹீரோயின்: திருப்பி அனுப்பிய பார்த்திபன்

சினிமா விவரம் தெரியாமல் சந்திக்க வந்த நடிகையை திருப்பி அனுப்பினார் பார்த்திபன். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பார்த்திபன் இயக்கும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம். சந்தோஷ், விஜய்...

அதிக கூட்டம் திரண்டதால் மேடை சரிந்தது, நமீதா காயமின்றி தப்பினார்..

நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் 'மண வாழ்க்கை' என்ற நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாடகம்,...

13 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை, சகோதரன், காதலன் கைது!

13 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் காதலன்...

ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல்

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. கொலை தொடர்பிலான வழக்கு இன்று மன்றுக்கு...

வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரையில் சடலம் மீதந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

புலிச் சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைப்பு

மலேசியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவர் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். புலிகள் இயக்கத்தை மீள...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் கைது!

சட்ட விரோதமாக 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் ஒருவரை நேற்று முன்தினம் ஹசலக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கரின் மகன் & பொட்டம்மானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது..!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.  வான் படை, புலனாய்வு பிரிவு, பிரசார பிரிவு ஆகியவற்றை சேர்ந்த ஒவ்வொருவரே மலேசியாவின்...