நடிகை திரிஷா பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

நடிகை திரிஷா தனது பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார். அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து 'கேக்'...

அபுதாபி: இரண்டாம் மனைவியை அடித்துக் கொன்றவர், முதல் மனைவியுடன் கைது

அபுதாபியின் புறநகர் பகுதியான பனி யாஸ் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பெண்கள் அபுதாபி போலீசாரிடம் திடுக்கிடும் புகார் ஒன்றினை அளித்தனர். தங்களது தந்தை, தனது இரண்டாவது மனைவியை ஒரு தனியறையில் அடைத்து வைத்து,...

உடுப்புக் கழுவச் சென்ற பெண் நீரில் மூழ்கி மரணம்

பதுளை மாவட்டம் ஹபுதலை, உஸ் விகாரகலவத்த பிரதேசத்தில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாவியில் ஆடை கழுவுவதற்காகச் சென்றவேளை கால் வழுக்கி விழுந்து குறித்த பெண் நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் ஹபுதலை வைத்தியசாலையில்...

அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று, வாலிபர் தற்கொலை

அமெரிக்காவில் ஆர்கன் சாஸ் மாகாணத்தில் ஜோனஸ் போரோ நகரம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் அக்குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது,...

சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு

சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்.. அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள 'பச்சை' வாழைப்பழ...

கையடக்கத் தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது

கையடக்கத் தொலைபேசி ஒன்றைத் திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கொஹவலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நுகேகொடையில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில்...

நைரோபி குண்டு வெடிப்பில் மூவர் பலி

கென்ய தலைநகரான நைரோபியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகினர். பேருந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் இவ்வாறு வெடித்ததில் மேலும் 62 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 20 பேரின்...

சிறுமி மீது துஷ்பிரயோகம்: சிறுவனுக்கு விளக்கமறியல்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது சிறுவனை எதிர்வரும் 16 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி...

யாழ். முக்கொலை சந்தேகநபர் கைது!! சூழ்ந்த மக்களால் பதற்றம்!! (படங்கள் இணைப்பு)

முக்கொலைச் சந்தேக நபரை ஒப்படைக்குமாறு கோரி, யாழ். அச்சுவேலிப் பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக்...