நண்பன் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட, சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

தனது நண்பர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான சாலியவௌ பொலிஸ் பிரிவில் வசித்துவரும் டீ.ஜீ.பிரேமலால் என்பவர்...

இந்தியா சென்ற ஈழ அகதிகள் புழல் சிறையில் அடைப்பு

அகதிகளாக சென்றவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீதும் கடவுச் சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ் சுதாகர், ரமேக்கா ஆகியோரை பொலிஸார்...

உணவகத்தில் ஈக்களை கொன்றவருக்கு தண்டம்

பண்டாரகம நகரத்திலுள்ள உணவகத்தில் திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள்ளிருந்த ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை கொல்வதற்காக பூச்சிநாசினியை அந்த பெட்டிக்குள் ஸ்பிரே செய்த சேவையாளருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற...

(PHOTOS) பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியில் நீர் சறுக்கல்

பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியொன்றை நேற்று முன்தினம் பலர் நீரில் சறுக்கி விளையாடுவதற்குப் பயன்படுத்தினர். பிரிஸ்டல் நகரிலுள்ள, பார்க் ஸ்ரீட் எனும் இந்த வீதியை லூகே ஜெரம் எனும் கலைஞர் 300 அடி (90மீற்றர்) நீளமான...

அமெரிக்காவில் பள்ளி நேரத்தில் பலருடன் ‘கசமுசா’: தலைமை ஆசிரியை டிஸ்மிஸ்

அமெரிக்காவில் பள்ளியில் பலருடன் உறவு கொண்ட தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டில் ராபர்ட் வாக்னர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் ஆன்னி ஸ்மட்ஸ் சீபுல்லா(35)....