இந்தியாவில் நடிகர் கொன்று புதைப்பு; மூவர் கைது

இந்தியாவில் திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த நடிகர் காகிதபுரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ரொனால்ட்பீட்டர் திருநெல்வேலி நகரை சேர்ந்த நண்பர் உமாசந்திரன் மற்றும்...

நபரொருவரின் கை, கால்களை கட்டி நாகத்துடன் இட்டுச் சென்றது யார்?

செவனகல - அவவேயாகம பகுதியில் நபரொருவரின் கை, கால்களை கட்டி, தாங்கி ஒன்றில் நாகப் பாம்புடன் இட்டுச் சென்ற நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த நபரை நாகம் தீண்டியதால், அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரது...

மக்களை மிரட்டி கொள்ளையிட்ட ஐவர் கைது

மக்களை மிரட்டி அவர்களின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிபெத்த, ஹோமாகம மற்றும் ஊரகஸ்மங்கந்திய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களால் பணம், மோட்டார் சைக்கிள்...

இந்திய பிரபலங்களும்.. அவர்களின் அம்மாக்களும்..: அன்னையர் தின ஸ்பெஷல்!

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம்...

“யூ டியூப்”பில் கலக்கும் கானா பாலா (video)

“சரவணன் என்கிற சூர்யா” என்ற படத்தின் முன்னோட்டமாக கானா பாலா பாடிய பாடல் வெளிவந்துள்ளது. படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை! என்று ஆரம்பித்த படம், இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியை கொடுத்திருந்த நிலையில் இந்த படத்திற்காக...