நீரில் மூழ்கியே கொன்சலிற்றா உயிரிழப்பு: நீதிமன்றதில் அறிக்கை

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (23) கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி மன்றில் நேற்று திங்கட்கிழமை மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் மேற்படி வழக்கு எதிர்வரும்...

சிம்புவை மீண்டும் காதலிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

நடிகை திரிஷா சமீபத்தில் அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள்...

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல்- 15 பேர் பலி

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் கால்பந்து மைதானத்தில் திடீரென அதிக சன நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10...

ரெக்சியன் கொலை; EPDP கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை...

ஸ்பெயினில் 9 மாடல் அழகிகளை கடத்தி, 7 குழந்தைகளுக்கு தந்தையான எண்ணெய் வியாபாரி..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஷோஜா ஷோஜய் (வயது 56). அவருக்கென்ன என்கிறீர்களா? அவர் 7 குழந்தைகளின் தந்தை. இதிலென்ன இருக்கிறது என்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். எண்ணெய் வியாபாரி... இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில்...

அடுத்தது நீதான்… மலேசிய விமான பயணியின் தோழிக்கு, சீனாவிலிருந்து வந்த கொலை மிரட்டல்..

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவரின் பெண் தோழி, தனக்கு குறிப்பிட்ட ஒரு சீன தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி...