வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள்

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா...

ரவிகரன் மீது வழக்கு தள்ளுபடி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீது பொலிஸார் சோடித்த வழக்கினை முல்லைத்தீவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தின் முன் இன்று காலை ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை...

அயல்வீட்டு சண்டையை விலக்கச் சென்ற பெண், மண்வெட்டியால் தாக்கி கொலை

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு பழுகாமம் வீரன்சேனை கிராமத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்...

முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் கைது!

பாணந்துறை புதிய பாலத்திற்கு அருகில் ஹோட்டல் வியாபாரம் செய்து வரும் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் ஞாயிறன்று அதிகாலை இரண்டு மணியளவில் தமது சொந்தக் கிராமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது வத்தல்பொல...

நியூயார்க்கில் சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 21

அமெரிக்காவின் நியுயார்க் நகர மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்த முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஒன்று மது அருந்துவதற்கான வயதை 21ஆக உயர்த்தியது ஆகும்....

பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்....

மதம் மாறிய கர்ப்பிணிக்கு தூக்கு தண்டனை; சூடான் நீதிமன்றம் தீர்ப்பு

சூடானில் திருமணத்துக்காக மதம் மாறிய இளம்பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சூடான் நாட்டை சேர்ந்தவர் மரியம் யாக்யா இப்ராகிம் (27). கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த...

இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிய தந்தை கைது

இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் கோரி மெக்கர்த்தி இவரின் 2 வயது மகள் நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டு...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு: ரவிகரனுக்கு நீதிமன்றம் அழைப்பு

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் உள்ள ரவிகரன் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்றவர் நீதிமன்ற அறிவித்தலை கையளித்திருந்தார். அவ்...