சீனாவில் 7 பேரை குத்திக் கொன்ற வாலிபர்

சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்தார்கள். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சீனாவில் 7...

நாடுகடத்தப்பட்ட பிரித்தானிய பெண் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு

புத்தரின் படத்தைப் வலது கை புஜத்தில் பச்சை குத்தியிருந்த குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட பிரித்தானியப் பெண் குறித்த நடவடிக்கைக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நயோமி மிச்செல் கொல்மென் (வயது 37)...

சிறுமி 5 மாத கர்ப்பம் ; இளைஞன் தலைமறைவு

வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த சிறுமி ஒருவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வரும் தமது 14 வயது சிறுமியை 23...

சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை

சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, முற்பிறவியில் தன்னை கொலை செய்த கொலைகாரனை காட்டிக்கொடுத்ததுடன், தன்னை புதைத்த இடத்தையும் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். ட்ருஸ் தனி இனக்குழுவை...

மலசலகூடத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

கொழும்பு தெமட்டகொட பிரதேச பொது மலசலகூடத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து இரண்டு நாட்கயேயான சிசுவின் சடலமே மீட்கப்பட்டதாக பொலிஸார்...

வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: ஈ.பி.டி.பி தவராசா வெளிநடப்பு

வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிக்கும் முகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு சமூகமளித்திருந்தனர். இந்நிலையில் அமர்வில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்ற...

மோடி விழாவில் ராஜபக்சே- வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்!

சென்னை: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதுடன்...