சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது

குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தோனேஷிய பணிப்பெண்கள் இருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரான ஆயுதத்தால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதாக இந்த இரண்டு நாட்டுப் பணிப் பெண்கள்...

அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த, குழந்தையை காப்பற்றிய வீரர்..

சீனாவில் ஒரு இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து ஜன்னலின் வழியாக விழுந்த குழந்தையை கீழே இருந்தவர் லாவகமாக கையால் பிடித்து காப்பாற்றிய காணொளியை சீன தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. சீனாவின் குவாங்டொன் மாகாணத்தில்,...

ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, 60 வயது நபர் கைது

பதுளை மாவட்டம் மஹியங்கனை - ஹசலக்க பிரதேசத்தில் ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்மனைவி நடத்திய முன்பள்ளியை சேர்ந்த ஐந்து சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 60 வயதுடைய...

கிளாமருக்கு குறுக்கே அம்மா வருகிறாரா? துளசி பளிச்

ராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அக்காவை எப்படியாவது முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியெல்லாம் துளசியிடம் இல்லை. தேடி வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு நடித்து, அம்மாவுக்கு இருக்கும் நல்ல பெயரைக்...

கூரை மீது நடனமாடியதற்காக கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்கள் ஜாமீனில் விடுதலை

அமெரிக்கப் பாடகர் பரேல் வில்லியம்சின் 'ஹேப்பி' என்ற ஆல்பத்தின் பாடல் ஒன்றுக்கு ஈரானைச் சேர்ந்த மூன்று பெண்களும், இளைஞர்களும் இணைந்து வீட்டுக் கூரையின் மீதும், குறுகிய சந்துகளிலும் நடனம் ஆடியதாக எடுக்கப்பட்டிருந்த வீடியோ பதிவு...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது!

14 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்று 3 மாதங்கள் அவளுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - மஹவிலத்தவ பகுதியைச் சேர்ந்த சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்....

சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த, போலீஸ் அதிகாரிகள்

அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரித்தால் அது சட்டபடி குற்றமாகும். இந்த நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது....