இரண்டு மாதங்களில், 77 புலிச் சந்தேகநபர்கள் கைது..

புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த...

விவரம் தெரியாத ஹீரோயின்: திருப்பி அனுப்பிய பார்த்திபன்

சினிமா விவரம் தெரியாமல் சந்திக்க வந்த நடிகையை திருப்பி அனுப்பினார் பார்த்திபன். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பார்த்திபன் இயக்கும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம். சந்தோஷ், விஜய்...

அதிக கூட்டம் திரண்டதால் மேடை சரிந்தது, நமீதா காயமின்றி தப்பினார்..

நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் 'மண வாழ்க்கை' என்ற நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாடகம்,...

13 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை, சகோதரன், காதலன் கைது!

13 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் காதலன்...

ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல்

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. கொலை தொடர்பிலான வழக்கு இன்று மன்றுக்கு...

வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரையில் சடலம் மீதந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

புலிச் சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைப்பு

மலேசியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவர் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். புலிகள் இயக்கத்தை மீள...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் கைது!

சட்ட விரோதமாக 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் ஒருவரை நேற்று முன்தினம் ஹசலக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கரின் மகன் & பொட்டம்மானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது..!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.  வான் படை, புலனாய்வு பிரிவு, பிரசார பிரிவு ஆகியவற்றை சேர்ந்த ஒவ்வொருவரே மலேசியாவின்...

புலி உறுப்பினர்கள் மூவரும், இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைப்பு…!!

புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதான மூன்று சந்தேகநபர்களும் இலங்கை பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை...