மஹிந்த அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வருகிறார் நரேந்திர மோடி!

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி சென்ற இலங்கை ஜனாதிபதி நேற்று (27) நரேந்திர மோடியை சந்தித்தார்....

மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த, சாட்டிலைட் தகவல் வெளியீடு..

பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் 8ம்...

மரண தண்டனை தீர்ப்பு பெற்ற சூடானியப் பெண்ணுக்கு சிறையில் பிரசவம்..

இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படும் சூடான் நாட்டில் சமீபத்தில் மரியம் எஹ்யா இப்ராஹீம் என்ற 27 வயது நிரம்பிய பெண் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சமய நிந்தனையில் ஈடுபட்டதாக...

பாலியல் உறவுக்கு வாய்ப்பு கிடைக்காததால், பெண்களை கொல்ல திட்டமிட்டிருந்தவன்..

அமெரிக்காவில் ஹொலிவூட் உதவி இயக்குநர் ஒருவரின் மகனான பல்கலைக்கழக மாணவன் ஒருவன் 2 மாணவிகளையும் 4 மாணவர்களையும் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளான். அதுவும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட யுவதிகள் யாரும்...

எதிரிகளால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களே மீட்பு

கிளிநொச்சி பளை கிழக்கு கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட விமான பாகங்கள் இராணுவத்திற்குச் சொந்தமான இல 614 எம்.ஐ 24 ஹெலிகொப்டர் உடையது என தெரியவந்துள்ளது. விமானப்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997ம்...

பெண் அபிவிருத்தி அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை!

சீதாவக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியான பெண்ணொருவரை தந்தைக்கு முன்னால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரண மட்டுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது இரு...

மனைவியின் கையை துண்டித்த கணவருக்கு சரீர பிணை..

மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவரை குருணாகல் நீதிமன்ற நீதிவான் 2,40 000 ரூபா பிணையில் விடுதலை செய்துள்ளார். குருணாகல் பமுது கெதரையைச் சேர்ந்த ஜயநாத் நாகவன்ன என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த...

ஐந்து மனைவிகளுடன், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் இங்கிலாந்து நபர்.. மொத்த குழந்தைகள் 24 (படங்கள்,வீடியோ)

ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டே குடும்பம் நடத்த திண்டாடும் இந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஐந்து திருமணம் செய்து ஐந்து மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு...

குத்தாட்டம் ஆட சொன்னதால், அதிர்ச்சி அடைந்த நந்திதா..

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா. ஆரம்பம் முதலே ஒல்லிபிச்சான் உடம்புடன் நடித்து வந்தார். இப்போது உடல் எடையை கூட்டுகிறார். தற்போது பரத்துடன் சித்த வைத்திய சிகாமணி,...

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை, கோர்ட்டுக்கு வெளியே கல்லால் அடித்து கொன்ற குடும்பம்..

அத்தை மகனை கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணை அவரது தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர்...