பேஸ்புக் உதவியுடன் குழந்தை கண்டுபிடிப்பு..

காணாமல் போன குழந்தை ஒன்றை பேஸ்புக்கின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கனடாவின் கியுபெக் நகரில் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒரேநாளே ஆன குழந்தை ஒன்றை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பில் காவற்துறையினர்...

(PHOTOS) இளம் பெண்கள் மூவரின் துணிகர ‘டொப்லெஸ் சுற்றுலா’..

இளம் பெண்கள் மூவர் இணைந்து மேற்கொள்ளும் துணிகரமான 'டொப்லெஸ் சுற்றுலா' புதியதொரு அதிர்வலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒலிவியா எடிகின்டொன் (20 வயது), லைடியா பக்லர் (21 வயது) மற்றும் நோர்வையைச்...

போட்டோ எடுக்க பயப்படும் கிராமம்.. “அப்புச்சி கிராமம்”

வான்வெளியிலிருந்து எரிகல் விழும் என்ற பீதியால் மக்கள் மத்தியில் ஏற்படும் மனமாற்றங்களை மையமாக வைத்து உருவாகிறது அப்புச்சி கிராமம். அதேபோல் கிராமத்தில் எரிகல் விழும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது முண்டாசுப்பட்டி. இப்பட இயக்குனர்...

தம்பியின் மூக்கை கடித்து துண்டாக்கிய அண்ணன்..

காணித் தகராறு காரணமாக தம்பியின் மூக்கை அண்ணன் கடித்து துண்டாடிய சம்பவமொன்று குருநாகல், மொரகொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு துண்டாடப்பப்பட்ட மூக்கை மீண்டும் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்று குருணாநகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரித்தனர்....

கோச்சடையானுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘ஹீரோபான்டி’

ஒரு வழியாக 'கோச்சடையான்' வெளிவந்து வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் தமிழில்...

மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது..

வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு – திருச்சி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

கடலில் மூழ்கிய கெமரா இரு வருடங்களின் பின்னர் மீட்பு : புகைப்படங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன..

பசுபிக் கடலில் இரு வருடங்களுக்கு முன்னர் கப்பலுடன் மூழ்கி காணாமல்போன கெமரா ஒன்று அண்மையில் மீட்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு வேன்கோவர் தீவில் மூழ்கிய கப்பலின் சிதைந்த பாகங்களிடையே இந்த கெமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக...

ஆவியை விரட்டுவதற்கு முயற்சித்ததில் பெண் பலி

பெண் ஒருவரது சரீரத்தினுள் உட்புகுந்திருந்ததாகக் கூறப் படும் இறந்த ஒருவரது ஆவியை விரட்டுவதற்கு பூசாரி ஒருவர் முயற்சித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பொல்பிதிகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 44 வயதுடைய தம்மிகா...

பிரபாகரன் கால்பதித்த மண்ணுக்காகவே, கிளிநொச்சியில் போராட்டம்..

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கால்பதித்து மாவீரர் நாள் உரை நிகழ்த்திய மண்ணுக்காகவே நேற்று சில தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...