புலி உறுப்பினர்கள் மூவரும், இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைப்பு…!!

புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதான மூன்று சந்தேகநபர்களும் இலங்கை பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை...

அமலாபால் சொல்லும் காதல் ரகசியங்கள்..

நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், சினிமாவைவிட விறுவிறுப்பானது. அமலா, விஜய்யின் காதலை அங்கீகரித்த இடம் எது தெரியுமா? இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொண்ட நேரத்தில்,...

(PHOTOS) கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்ல, பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும்..!

கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இன்று பிற்பகல் சிறுவர்கள் மத்தியில் இம்மாதத்திற்குரிய பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் NERDO நிறுவனத்தின் செயலரும், செஞ்சோலை இல்லத்தின் தந்தையுமான திரு.பத்மநாதன்,...

ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ – மதிமுகவினருடன் கைது

டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப்...

யார் அந்த மரியம் ஷரீப்?… ஏன் எல்லோரும் மோடி பதவியேற்பு விழாவுக்கு அவரை எதிர்பார்க்கிறார்கள்..

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பை விட மரியம் ஷெரீப் என்பவரின் வருகைதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இந்த மரியம் ஷெரீப், நவாஸின் மகள் ஆவார். ஆனால் அவர் பதவியேற்புக்கு வரவில்லையாம்....

பாழடைந்த வீட்டில் யுவதி கற்பழித்து கொலை

மாத்தளை, உடதென்னை, வராப்பிட்டிய எனுமிடத்தில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து 24 வயதுடைய யுவதி ஒருவரது சடலத்தை மாத்தளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். இவர், பேராதனை பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள மாணவி எனவும் இவர்...

தனது மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்..

தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளிய, சேம்பட்டே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம்...

வவுனியாவில் கணவனைத் தாக்கிவிட்டு, மனைவியின் நகைகள் கொள்ளை

வவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது, நயினாமடுவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர், வீட்டு உரிமையாளரின் பெயரைக்கூறி...

குழந்தைக்காக… ஒரே மனைவியை 6 முறை டைவர்ஸ் செய்து சாதனை புரிந்த தொழிலதிபர்..

ருமேனியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஒரே பெண்ணை ஆறு முறை மணந்து, ஆறு முறை விவாகரத்து செய்தும் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ருமேனியா நாட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலதிபர் சிலிவு...

சிறைக்குச் சென்றவர் கைது..

மாத்தளை மாவட்டம் தம்புள்ள காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவருக்கு போதை பொருள் கொண்டுச் சென்ற ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு...

புகைப்படத்தில் மற்றுமொருவரை அடையாளம் கண்ட உறவினர்கள்..

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் கொடூரம் இடம்பெற்று ஐந்து...

(PHOTOS) ஜப்பான் டிசைனர் அறிமுகப்படுத்தியுள்ள மார்பக டீ-சர்ட்: இளம்பெண்கள் இடையே பெரும் வரவேற்பு..

இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், சில மருத்துவ சிகிச்சைகள் அல்லது சர்ஜரி செய்வதுண்டு. தங்களை கவர்ச்சியாக வெளியே காட்டிக்கொள்ள பெண்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் ஜப்பானிய டிசைனர் ஒருவர்...

4 வயது சிறுமி மீது வல்லுறவு சந்தேக நபருக்கு விளக்கமறியல்

களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, போத்தலேகம பகுதியில் 4 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 60 வயதான நபர் ஒருவரை புளத்சிங்கள பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த நபரை பொலிஸார் மத்துகம மாஜிஸ்ரேட் நீதிவான்...

இரண்டே காரில் முழுயூனிட்டை பேக் செய்த கேமராமேன்..

இரண்டே கார்களில் முழு யூனிட்டையும் பேக் செய்து 'பூவரசம் பீப்பீ' என்ற படத்தை முடித்து வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா. இது பற்றி அவர் கூறியது:ஈரம், நண்பன், விண்ணை தாண்டி வருவாயா போன்ற...

(PHOTOS) அனைத்தையும் போல காதலனையும் பகிர்ந்து கொண்ட இரட்டையர்கள்..

உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்வதனைப் போல காதலனையும் பகிர்ந்துகொண்டுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த இணைபிரியாத இரட்டையர்கள். இரட்டையர்களான பெக்கி எமி மற்றும் பெக்கி கிளாஸ் என்பவர்கள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார்கள்....

ரஜினி கட்–அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்: பட்டாசு வெடித்தனர்..

ரஜினியின் 'கோச்சடையான்' படம் ரிலீசை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விழாவாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் ரஜினியின் உயரமான கட்–அவுட்கள் அமைத்து இருந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சென்னை காசி...

அமெரிக்காவில் சிறுமியை சிறை வைத்து, 10 வருடம் கற்பழித்த கொடூரன்..

அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை...

இசைஞானி இசையில் பவர் ஸ்டார்

அஸ்வின் காகுமனு, ஷ்ருஷ்டி ஆகியோர் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையில் ஜுன் 13ஆம் திகதி வெளிவரயிருக்கும் படம் மீகா. இப்படத்திற்கு பிறகு இளையராஜா அடுத்த கிடாய் பூசாரி மகுடி என்ற புதிய படத்தில் இசையமைக்கவுள்ளார்....

அம்பாறையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சாரதி கைது

அம்பாறையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய குறித்த சாரதி திருக்கோவில் பிரதேச தம்பட்டை கடற்கரையில் வைத்து இந்த நடவடிக்கையில் ஈடபட...

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பாலம் எனுமிடத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைக்கும்போதே பெண் மீது மின்சாரம்...

சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது

குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தோனேஷிய பணிப்பெண்கள் இருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரான ஆயுதத்தால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதாக இந்த இரண்டு நாட்டுப் பணிப் பெண்கள்...

அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த, குழந்தையை காப்பற்றிய வீரர்..

சீனாவில் ஒரு இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து ஜன்னலின் வழியாக விழுந்த குழந்தையை கீழே இருந்தவர் லாவகமாக கையால் பிடித்து காப்பாற்றிய காணொளியை சீன தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. சீனாவின் குவாங்டொன் மாகாணத்தில்,...

ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, 60 வயது நபர் கைது

பதுளை மாவட்டம் மஹியங்கனை - ஹசலக்க பிரதேசத்தில் ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்மனைவி நடத்திய முன்பள்ளியை சேர்ந்த ஐந்து சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 60 வயதுடைய...

கிளாமருக்கு குறுக்கே அம்மா வருகிறாரா? துளசி பளிச்

ராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அக்காவை எப்படியாவது முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியெல்லாம் துளசியிடம் இல்லை. தேடி வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு நடித்து, அம்மாவுக்கு இருக்கும் நல்ல பெயரைக்...

கூரை மீது நடனமாடியதற்காக கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்கள் ஜாமீனில் விடுதலை

அமெரிக்கப் பாடகர் பரேல் வில்லியம்சின் 'ஹேப்பி' என்ற ஆல்பத்தின் பாடல் ஒன்றுக்கு ஈரானைச் சேர்ந்த மூன்று பெண்களும், இளைஞர்களும் இணைந்து வீட்டுக் கூரையின் மீதும், குறுகிய சந்துகளிலும் நடனம் ஆடியதாக எடுக்கப்பட்டிருந்த வீடியோ பதிவு...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது!

14 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்று 3 மாதங்கள் அவளுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - மஹவிலத்தவ பகுதியைச் சேர்ந்த சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்....

சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த, போலீஸ் அதிகாரிகள்

அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரித்தால் அது சட்டபடி குற்றமாகும். இந்த நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது....

சீனாவில் 7 பேரை குத்திக் கொன்ற வாலிபர்

சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்தார்கள். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சீனாவில் 7...

நாடுகடத்தப்பட்ட பிரித்தானிய பெண் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு

புத்தரின் படத்தைப் வலது கை புஜத்தில் பச்சை குத்தியிருந்த குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட பிரித்தானியப் பெண் குறித்த நடவடிக்கைக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நயோமி மிச்செல் கொல்மென் (வயது 37)...

சிறுமி 5 மாத கர்ப்பம் ; இளைஞன் தலைமறைவு

வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த சிறுமி ஒருவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வரும் தமது 14 வயது சிறுமியை 23...

சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை

சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, முற்பிறவியில் தன்னை கொலை செய்த கொலைகாரனை காட்டிக்கொடுத்ததுடன், தன்னை புதைத்த இடத்தையும் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். ட்ருஸ் தனி இனக்குழுவை...

மலசலகூடத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

கொழும்பு தெமட்டகொட பிரதேச பொது மலசலகூடத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து இரண்டு நாட்கயேயான சிசுவின் சடலமே மீட்கப்பட்டதாக பொலிஸார்...

வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: ஈ.பி.டி.பி தவராசா வெளிநடப்பு

வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிக்கும் முகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு சமூகமளித்திருந்தனர். இந்நிலையில் அமர்வில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்ற...

மோடி விழாவில் ராஜபக்சே- வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்!

சென்னை: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதுடன்...

மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது

சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது- ஆவரங்கால் பகுதியினைச்...

மோடி அரவணைப்பில் ‘தடுமாறி விழப்போன விஜயகாந்த்’ – வீடியோ

இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 'தடுமாறி' விழப்போயிருக்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று (20) பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக்...

கனடாவுக்கு வெற்றி விழா பிடிக்காவிட்டால் மூடுங்கள் வாயை :இலங்கை

போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாவிட்டால் அதனை அரசாங்கத்திடம் தெரிவித்து விட்டு அமைதியாக இருந்திருக்க வேண்டுமே தவிர, பகிரங்க அறிவிப்புக்களை விடுத்திருக்க கூடாது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் இலங்கையின்...

சுகதேகி சிங்கத்துக்கு, தடுப்பூசி மாற்றி ஏற்றிய வைத்தியர்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கங்களில் ஒன்று நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அந்த சிங்கத்துக்கு ஏற்றப்பட வேண்டிய நோய்த்தடுப்பூசியை சுகதேகியாகவுள்ள சிங்கத்துக்கு மாற்றி ஏற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால், மிருக வைத்தியருக்கும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதை...

அங்கங்களை படமெடுத்த விரிவுரையாளருக்கு விளக்கமறியல்

பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ...