வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள்

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா...

ரவிகரன் மீது வழக்கு தள்ளுபடி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீது பொலிஸார் சோடித்த வழக்கினை முல்லைத்தீவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தின் முன் இன்று காலை ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை...

அயல்வீட்டு சண்டையை விலக்கச் சென்ற பெண், மண்வெட்டியால் தாக்கி கொலை

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு பழுகாமம் வீரன்சேனை கிராமத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்...

முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் கைது!

பாணந்துறை புதிய பாலத்திற்கு அருகில் ஹோட்டல் வியாபாரம் செய்து வரும் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் ஞாயிறன்று அதிகாலை இரண்டு மணியளவில் தமது சொந்தக் கிராமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது வத்தல்பொல...

நியூயார்க்கில் சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 21

அமெரிக்காவின் நியுயார்க் நகர மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்த முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஒன்று மது அருந்துவதற்கான வயதை 21ஆக உயர்த்தியது ஆகும்....

பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்....

மதம் மாறிய கர்ப்பிணிக்கு தூக்கு தண்டனை; சூடான் நீதிமன்றம் தீர்ப்பு

சூடானில் திருமணத்துக்காக மதம் மாறிய இளம்பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சூடான் நாட்டை சேர்ந்தவர் மரியம் யாக்யா இப்ராகிம் (27). கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த...

இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிய தந்தை கைது

இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் கோரி மெக்கர்த்தி இவரின் 2 வயது மகள் நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டு...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு: ரவிகரனுக்கு நீதிமன்றம் அழைப்பு

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் உள்ள ரவிகரன் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்றவர் நீதிமன்ற அறிவித்தலை கையளித்திருந்தார். அவ்...

10வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 8வயது சிறுவன்

10வயது சிறுமியொருவர் தனது வகுப்பில் கல்வி கற்கும் 8வயது மாணவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட விபரீத சம்பவம் அமெரிக்க ஒக்லஹொமா நகரில் இடம்பெற்றுள்ளது. எட்ஜிமியா ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மேற்படி 10வயது சிறுமி பாடசாலை கழிப்பறைக்கு...

(PHOTOS) யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 32 பெண்கள் இன்று முதல் இணைப்பு

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேர்முகத்தேர்வு யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும்...

உயிருள்ள பாம்பை கடித்து உட்கொண்ட, சவூதி அரேபிய சிப்பாய்

சவூதி ஆரேபியாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர், இராணுவ சாகசக் கண்காட்சியொன்றின்போது உயிருள்ள பாம்பை கடித்துக் உட்கொண்டுள்ளார். சவூதி அரேபிய உள்துறை அமைச்சரான இளவரசர் மொஹமட் பின் நயீப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே மேற்படி...

இராணுவ முகாமினை புகைப்படம் எடுத்த மூவர் கைது

கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமினை கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்த மூவரை இராணுவத்தினர் திங்கட்கிழமை (19) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தினைச் யுவதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரணைமடுப் பகுதியினைச்...

லக்கலயில் துப்பாக்கிச் சூடு; வெளிநாட்டு யுவதி படுகாயம்

லக்கல வில்கமுவ புஸ்எல்லயாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வனஜீவராசிகள் மற்றும் வனாந்தரம் தொடர்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த 19 வயதுடைய வெளிநாட்டு...

19 வருடங்கள் வீசாயின்றி தங்கியிருந்த இந்தியர் கைது

கடந்த 19 வருடங்களாக வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜையொருவர் அனுராதபுரம் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் - கோலிபென்தேவ – பரகஸ்வென்வெள பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்;டதாக...

கதாநாயகன் ஆனாலும் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன்: சந்தானம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக சந்தானமும், நாயகியாக ஆஷ்னாவும் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சந்தானம், ஆஷ்னா, டைரக்டர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் கோவையில் உள்ள...

சீமாந்திரா தேர்தலில் சிரஞ்சீவியை ஜீரோ ஆக்கிய தம்பி பவன்கல்யாண்

ஆந்திரா பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் சீமாந்திராவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மாநிலத்தை பிரித்ததால் கோபம் அடைந்த மக்கள் காங்கிரசை வீழ்த்தியதுடன் வேட்பாளர்கள் அனை வரையும் டெபாசிட் இழக்க வைத்தனர். காங்கிரசின் வீழ்ச்சி தேர்தல் பொறுப்பாளராக...

ராஜினாமா முடிவை சில மணி நேரங்களில் திரும்ப பெற்றார் ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும்...

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, “புளொட்” தலைவர் வாழ்த்து!!

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான த.சித்தார்த்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவதானித்து வந்த...

(படங்கள்) இராணுவ பங்கருக்குள் புலிகள் அமைப்பின் இசைப்பிரியா: புகைப்பட ஆதாரம்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா...

கண்ணீர்விட்டுக் கதறியழுத, நடிகை ரோஜா

சீமாந்திராவில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் முத்து கிருஷ்ண நாயுடுவை விட 858...

15 அடி ஆழ குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்!

மொரவக யஹலவில தோட்டாத்திற்கு நீர்பெற்றுக் கொள்வதற்காக வெட்டப்பட்டிருந்த 15அடி ஆழமான குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறு...

அதிக நேரம் தேனீக்களை உடலில் தாங்கி கின்னஸ் சாதனை!

சீனாவைச் சேர்ந்த நபரொருவர் அதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ்  உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். 62.1 கிலோ கிராம் தேனீக்களை உடலில் தாங்கி கின்னஸ் உலக சாதனை படைத்த ருவான் லியாங்மிங்...

யாழ். திருநெல்வேலியில் விபத்து!!

திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ​மேலும் தெரியவருவதாவது, பலாலி வீதியின் ஊடாக...

ஒரு நிமிடத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு கம்பி மூலம் பயணம்

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு விமானம், கப்பல், பஸ் ஏன்? நடந்து பயணமாவதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் கம்பியினூடாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணிப்பதை அறிந்துள்ளீர்களா? தற்போது ஸ்பெய்ன் நாட்டிலிருந்து போர்த்துக்கல் நாட்டுக்கு...

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்பு

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி சசிதரன் வடமாகாண சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார். வடமாகாண...

சுவிஸ் “பிரம்மா ஆர்ட்ஸ்” திரைப்பட நிறுவனத்தின் “எச்சரிக்கை” குறும்படம் வெளியீடு..!!

இன்றுமுதல் எம்மால் வெளியிடப் பட்டுள்ள, மேற்படி "எச்சரிக்கை" எனும் குறும்படத்தை தயவுசெய்து உங்களின் இணையம் போன்ற ஊடகங்கள், மற்றும் உங்களின் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம், எமது முதலாவது முயற்சி...

ஆபாசப் படத்தை காண்பித்து, சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது

ஒன்பது வயது சிறுமிக்கு ஆபாச காணொளியை காண்பித்து பின், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதானவர் தங்கொடுவ - கோடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத்...

மே 18 நினைவு: நினைவு கூர்ந்தால் கைது!

மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று...

யாழ். முக்கொலை சந்தேகநபருக்கு, விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்., அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய்...

சுவிஸில் ஸ்பீட் கமெரா ரகசியங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண்ணுக்கு சிக்கல்

சுவிசில் ஸ்பீட் கமெரா தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சிக்னலும், நகரத்தின் போக்குவரத்து சாலைகளிலும், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் செல்லுவோரை கண்காணிக்கும்...

கமல்ஹாசன் படத்துக்கு ம.பி.யில் 8ம் நூற்றாண்டு காட்சிகள்..

கமல்ஹாசன் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தில் 8ம் நூற்றாண்டு காட்சிகள் மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படுகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில் கமலுடன் பார்வதி, ஆண்ட்ரியா,...

மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய, 10 பிள்ளைகளின் தந்தை ரயில் மோதி மரணம்..

மதுபானம் அருந்திய பின்னர் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபரொருவர் ரயிலினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இலவங்குளம் வேப்பமடு அருகில் இடம்பெற்றது. புத்தளம் மன்னார் வீதி 46 மைல் அருகிலுள்ள வேப்பமடு கிராமத்தைச் சேர்ந்த...

உடல் வெப்பத்தால் சார்ஜ் ஆகும் செல்போன்..

இன்று மனிதர்களின் கையில் 6-வது விரலாக மாறிவிட்டது செல்போன். நீண்ட நெடிய பயணங்களின் போது, இந்த அத்தியாவசிய பொருளுக்கு சார்ஜ் ஏற்றுவதுதான் பெரிய பிரச்சினை. இதற்கு ஒரு வழி காண முயன்ற வல்லுனர்களுக்கு, மனித...

தமிழ்செல்வனின் மனைவி பிரான்சுக்கு வந்ததில், வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி.. -டி.பி.எஸ். ஜெயராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. -டி.பி.எஸ். ஜெயராஜ்... தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப்...

தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும், அமெரிக்க பெண்ணின் வீடியோ..

காலையில் தூங்கி எழுந்ததும் கிச்சனுக்கு சென்று காபி குடிப்பது எல்லோருக்கும் வழக்கம்தான். இதே போல்தான் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கிச்சனுக்கு சென்று   பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காபி போட்டு குடிக்கும்...

இறுதிப் போரின் போது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தடை குறித்து ஐ.நா கவனம்..

இறுதிப்போரின் போது இறந்த உறவுகளுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு...

காசநோயாளியை அடித்துக் கொன்ற எய்ட்ஸ் நோயாளி!

மும்பை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசநோய் பாதித்த நோயாளியை, அவரது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த எய்ட்ஸ் நோயாளி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். சில நோயாளிகள் படுகாயம்...

மாணவர்களை பார்ட்டிக்கு அழைத்து, அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியை!

அமெரிக்காவில் பார்ட்டிக்கு அழைத்து 3 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில் உள்ள தி கிராஸ் பள்ளி ஆசிரியை எலன் நிமிக் (வயது 29)....