நிர்வாணமாக விளையாடக்கூடிய டேபிள் டென்னிஸ் கழகம்! (படங்கள்)

லண்டனில் உள்ள டேபிள் டென்னிஸ் கழகமொன்றில் டென்னிஸ் விளையாட வருபவர்கள் நிர்வாணமாக விளையாடக்கூடிய வகையில் அக்கழகம் புதியதொரு அறையொன்றை வடிவமைத்துள்ளது. 1901ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விளையாட்டை, நிர்வாணமாக விளையாடக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில்...

கே.பி, கருணா, டக்ளஸ்’ போன்றவர்களை கொலை செய்ய புலிகள் முயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாளராகவிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கொலை செய்ய புலிகள் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கே.பி உள்ளிட்ட நான்கு...

நீரில் மூழ்கியே கொன்சலிற்றா உயிரிழப்பு: நீதிமன்றதில் அறிக்கை

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (23) கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி மன்றில் நேற்று திங்கட்கிழமை மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் மேற்படி வழக்கு எதிர்வரும்...

சிம்புவை மீண்டும் காதலிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

நடிகை திரிஷா சமீபத்தில் அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள்...

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல்- 15 பேர் பலி

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் கால்பந்து மைதானத்தில் திடீரென அதிக சன நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10...

ரெக்சியன் கொலை; EPDP கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை...

ஸ்பெயினில் 9 மாடல் அழகிகளை கடத்தி, 7 குழந்தைகளுக்கு தந்தையான எண்ணெய் வியாபாரி..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஷோஜா ஷோஜய் (வயது 56). அவருக்கென்ன என்கிறீர்களா? அவர் 7 குழந்தைகளின் தந்தை. இதிலென்ன இருக்கிறது என்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். எண்ணெய் வியாபாரி... இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில்...

அடுத்தது நீதான்… மலேசிய விமான பயணியின் தோழிக்கு, சீனாவிலிருந்து வந்த கொலை மிரட்டல்..

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவரின் பெண் தோழி, தனக்கு குறிப்பிட்ட ஒரு சீன தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி...

அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு ‘அதில்’ ஆர்வம் குறைவாம்

ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த லவ்ஹனி என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் நிறுவனம்...

என் கணவருக்கும், புதுமுக நடிகைக்கும் தொடர்பா?: நடிகை வித்யாபாலன் விளக்கம்

தனது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும், புதுமுக நடிகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். நடிகை வித்யா பாலன் பட வேலைகளில் பிசியாக வெளியூர், வெளிநாடு என்று சென்று...

நில்வள கங்கையில் குதித்து பெண் தற்கொலை

மாத்தறை, மகாசாம பாலத்தில் நில்வள கங்கையில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் இன்று முற்பகல் 11 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் நில்வள...

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 12 வருட சிறை

தனது சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தைக்கு 12 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது...

இந்தியாவில் நடிகர் கொன்று புதைப்பு; மூவர் கைது

இந்தியாவில் திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த நடிகர் காகிதபுரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ரொனால்ட்பீட்டர் திருநெல்வேலி நகரை சேர்ந்த நண்பர் உமாசந்திரன் மற்றும்...

நபரொருவரின் கை, கால்களை கட்டி நாகத்துடன் இட்டுச் சென்றது யார்?

செவனகல - அவவேயாகம பகுதியில் நபரொருவரின் கை, கால்களை கட்டி, தாங்கி ஒன்றில் நாகப் பாம்புடன் இட்டுச் சென்ற நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த நபரை நாகம் தீண்டியதால், அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரது...

மக்களை மிரட்டி கொள்ளையிட்ட ஐவர் கைது

மக்களை மிரட்டி அவர்களின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிபெத்த, ஹோமாகம மற்றும் ஊரகஸ்மங்கந்திய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களால் பணம், மோட்டார் சைக்கிள்...

இந்திய பிரபலங்களும்.. அவர்களின் அம்மாக்களும்..: அன்னையர் தின ஸ்பெஷல்!

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம்...

“யூ டியூப்”பில் கலக்கும் கானா பாலா (video)

“சரவணன் என்கிற சூர்யா” என்ற படத்தின் முன்னோட்டமாக கானா பாலா பாடிய பாடல் வெளிவந்துள்ளது. படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை! என்று ஆரம்பித்த படம், இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியை கொடுத்திருந்த நிலையில் இந்த படத்திற்காக...

ஆறடி உயர ஆல்கஹால் நமீதா (அவ்வப்போது கிளாமர்- படங்கள்)

ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய், அழகிய தமிழ்மகன், பில்லா, வியாபாரி,...

(PHOTOS) காதலித்து ஏமாற்றியதால், திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை!

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டொக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வியாழக்கிழமை இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது....

உடையார்கட்டில் வறிய குடும்பத்துக்கு, வாழ்வாதார உதவி..!

புலம்பெயர்ந்து வாழும் லண்டனைச் சேர்ந்த நண்பர் ஒருவரினால் உதவியாக வழங்கப்பட்ட இருபதினாயிரம் (20000) ரூபா நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் உடையார்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் தேவிகா என்பவருக்கு, புளொட் அமைப்பின்...

ரஷ்யாவில் ஓடும் விமானத்தில், பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன..

ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம்...

காதலியின் சடலத்துடன், நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபர் கைது

காதலியை கொலை செய்து நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தென்மேற்கு டெல்லியின் பிந்தாப்பூர் பகுதியிவ் வசிப்பவர் குல்பாம். வாடகை வீட்டில் வசிக்கும் இவருக்கு 18 வயதில் ஒரு...

வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில், பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை...

மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு

மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி மருத்துவ பரிசோதனையில் தகவல்...- மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது....

சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு...

கணேசபுரம் பாடசாலையின் வகுப்பறை கட்டுமானத்திற்கு உதவி

வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்விகற்கும்; உயர்தர வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியினை புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கிவைத்துள்ளார்....

கற்பழிப்பு வழக்கில் பிரபல பாடகர் கைது

அஸ்கியூ 2 என்ற திரைப்படத்தில் இந்தியா முழுவதும் ஹிட்டான சன் ரா ஹைனா தூ என்ற பாடல் மூலம் புகழ் பெற்ரவர் பிரபல பாடகர் அங்கிட் திவாரி. இவர் நேற்று கற்பழிப்பு வழக்கில் அதிரடியாக...

முதல் வாழ்க்கை டென்ஷன், 2வது கணவருடன் சந்தோஷம் : ஊர்வசி

மனோஜ் கே.ஜெயனுடன் வாழ்ந்த போது டென்ஷனாகவே வாழ்க்கை நடத்தினேன் என்று 2வது கணவருடன் வாழும் ஊர்வசி கூறினார். தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவர் மல்லுவுட் நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து மணந்தார்....

கிளிநொச்சியில் ஐவர் கைது

கிளிநொச்சி - கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக் கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது...

ஹட்டனில் தற்கொலை செய்த மாணவியின் இறுதிக் கடிதம்

நுவரெலியா ஹட்டன் - குயில்வத்தை தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி எழுதிவைத்துள்ள கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (08.05.2014), குறித்த சிறுமி பாடசாலை விட்டு வந்து மாலை நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு...

கர்ப்பிணி பலி; வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைத்தியர் கைது!

கொழும்பு புறக்கோட்டையில் வைத்து கர்ப்பிணிப் பெண் ஒருவரை வாகனத்தில் மோதி, அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த வைத்தியர் லீலான் ஜெயரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27ம் திகதி புறக்கோட்டை - குணசிங்கபுர பகுதியில், 27...

சிம்பு- நயன்தாரா மீண்டும் காதல்

சமீபத்தில் நடந்த திரிஷா பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின. சிம்பு பங்கேற்ற படம் இப்போது...

பிணையில் விடுதலையான பின், தாயின் இடுப்பை உடைத்த மகன் மீண்டும் கைது

சொத்துக்களைக் கேட்டு தாயை தாக்கி துன்புறுத்திய குற்றத்தின் பேரில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபரொருவர் மீண்டும் தனது தாயை மண்வெட்டியால் தாக்கி இடுப்பு எலும்பை முறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தம்புத்தேகம நீதிமன்ற நீதிவான் சாமர கெக்கிரிதெனியவினால்...

வேற்று கிரக விமானம், தாலிபான்கள் முகாமை தாக்கியதாம் -அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நேட்டோ படைகள் முழுவதுமாக...

நடிகை கங்கானா ரனாவத்தின் கவர்ச்சி போஸ்; பெண்கள் அமைப்பு கண்டனம்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு கவர்ச்சியான உடையுடன் மது குடிப்பது போன்றும் சிகரெட் புகைப்பது போன்றும் கொடுத்துள்ள போஸ் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்...

காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்துக் கொலை

தமிழ்நாடு - காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர்...

5.4 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய பர்கர் தயாரித்து சாதனை

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜான் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர 'பர்கர்' உணவு தயாரித்துள்ளனர். அந்த 'பர்கர்' இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள்...

விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் வரும்வரை, ரோட்டிலேயே கிடந்து டிக்சனரி படித்த இளம்பெண்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வாங் டாபன் (வயது 18) என்ற இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதைல் அவரது காலில் காயம் ஏற்பட்டது....

கவர்ச்சி காட்டுவது தொடர்பான விவாதம் : டிவி நிகழ்ச்சியில் கட்டிபுரண்டு சண்டைபோட்ட நடிகைகள்

பாலிவுட் நடிகைகளான சோனாலிரவுத் மற்றும் சோயா அர்பாஸ் ஆகிய இருவரும் கபில்ஷர்மாவின் காமெடி நைட் வித் கபில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள் தொலைக்காட்சி அரங்கத்திற்கு வந்திருந்தனர். இருவரிடமும் மாறி மாறி கபில்ஷர்மா பேட்டி...