இம்சை அரசன் படத்தின் 2–ம் பாகத்தில் வடிவேலு

இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது....

வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்று இன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி...

இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர் சிசிலி மற்றும் வடஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூச்சுத்...

பிரபாகரன் இப்போது எங்கே?, 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே.. (பாகம்- 1, 2)

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ,...

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள்: எகிப்து கடலில் கிடைத்தன

பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். தனது வீரம், வலிமை, போர் தந்திரம் ஆகியவற்றின் மூலம் உலகின் பல நாடுகளை வென்ற இவர், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்தார். இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப்...

பால்நிலை மாற்றமடைந்தவர் பாதிரியாராகப் பொறுப்பேற்றார்!

அமெரிக்காவில் முதன் முறையாக தேவாலயம் ஒன்றின் பாதிரியாராக, பெண்ணாக இருந்து ஆணாக பால்நிலை மாற்றமடைந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் கேமரூன் பார்ட்ரிட்ஜ். இவர் தற்போது...

மகன் சுட்டுக்கொலை; தந்தை தப்பியோட்டம்..

கலவான கொஸ்வத்த பகுதியில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தை தப்பிச் சென்றுள்ளார். மதுபோதையில் அயலவர்களுடன் சச்சரவில் ஈடுபடும் மகன் தொடர்பில் கோபமுற்ற தந்தை நேற்றிரவு இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

நைஜீரியாவில் விபசார விடுதியில், குண்டு வெடித்து 10 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகளின் அட்டுழியம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவிகள் கடத்தல் மற்றும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று குவிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு நைஜீரியாவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது....

‘டிடி’யவே வெட்கப்பட வைத்த தொகுப்பாளர்கள்!

சின்னத்திரையில் டிடி என்றாலே லேடி சூப்பர் ஸ்டார் தான். அந்த அளவிற்கு இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்னும் சில நாட்களில் இவருக்கு திருமணம் நடக்கயிருப்பதால் இவர் படு குஷியில் இருக்கிறார். சமீபத்தில்...

சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த மரண தண்டனை நிறைவேற்றங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள்...

திருமணம் ஆகியும் நடிப்பு ஆசையில் ஹீரோயின்கள்..

திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். கத்திகப்பல், இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு...

(படங்கள்) புங்குடுதீவு. புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை அவர்களுடன், ஓர் கலந்துரையாடல்…

சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய பாதர் சின்னத்துரை லியோஆம்ஸ்ரோங் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல்.. இச்சந்திப்பில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆலோசனைச்...

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி மகள் படுகாயம்

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி கோடீஸ்வரன் தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (27) இரவு...

வெள்ளவத்தையில் சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ - கிலா தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர், வெள்ளவத்தை பிரதேச வீடு ஒன்றில் பணி பெண்ணாக சுமார் ஒருவருடகாலம் தொழில் புரிந்து வந்துள்ளார். குறித்த சிறுமி கடந்த...

பருத்தித்துறையில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல்

யாழ். வடமராட்சியின் கற்கோவளம் பகுதியில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த மாணவன் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம்...

ஷாருக் பாத்ரூமில் தங்க தொட்டி

ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா...

பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வே, பிச்சை எடுப்பதை ஒழிக்க முடிவு செய்துள்ளது. இனி தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ளது. நார்வே நகரத் தெருக்களில் ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கையில்...

நாயால் தெருச்சண்டை போட்ட, சங்கீதா தர்மசங்கடத்தில்!

உயிர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சங்கீதா. அதன் பின்பு பல படங்களில் நடித்தாலும் இவருக்கென பெரிய படவாய்ப்புகள் அமையவில்லை. இவர் பாடகர் கிரிஷ்ஷை கடந்த 2009ம்...

நைஜீரிய சிறுமிகளின் விடுதலைக்காக, கன்னித்தன்மையை வழங்கும் பொப்பிசை பாடகி!

நைஜீரியாவில் போகோஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட 276 நைஜீரிய சிறுமிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக தனது கன்னித்தன்மையை வழங்குவதாக அறிவிப்பு செய்து நைஜீரிய பொப்பிசை பாடகியும் சமாதான தூதுவருமான அபோதியி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஏப்பிரல்...

மாணவன் மொபைல் போனில் எடுத்த படங்களில், உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்

பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் நேற்று சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில்...

லிங்கா பட ஷூட்டிங்; ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

லிங்கா படத்தின் ஷூட்டிங் தொடர்பாக ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த 2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ராணா பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது....

ரசிகர்களுக்கு பிடித்த நடிகை: சுருதிஹாசனுக்கு முதல் இடம்..!

தென்இந்திய நடிகைகளில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியது. இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல்...

மனைவியை பிரசவத்திற்கு அனுப்பி, மாணவியுடன் உல்லாசம் இருந்த கணவன் நையப்புடைப்பு!

திருமணமான குறித்த நபர் தொலைத் தொடர்பு நிலையத்திற்கு றீலோட் செய்ய வரும் பெண்களின் இலக்கங்களை எடுத்து அவர்களுக்கு காதல் மொழி கதைத்து வந்த போது ஒருதடவை பெண் ஒருவரின் சகோதரனால் தாக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது....

கால்பந்தாட்ட வீரர்களை போல பெட்ரூமில் நடிக்காதீர்கள்- ஆண்களை உசுப்பேற்றும் ஆணுறை விளம்பரம்

கால்பந்தாட்ட வீரர்களை போல, படாமலே பட்டுவிட்டது போல, ஓவர் ஆக்டிங் கொடுக்காதீர்கள், ஒழுங்காக துணையை திருப்தி செய்யுங்கள் என்ற நக்கலுடன் வெளியாகியுள்ள ஆணுறை விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலக கோப்பை கால்பந்தாட்ட...

ஹட்டனில் மண்சரிவு : 4 வயது சிறுமி பலி

ஹட்டன்- டிம்புள்ள வீதியில் வெள்ளக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வியாபார நிலையமொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் நான்கு...

நள்ளிரவு மது விருந்தில், விடிய விடிய குத்தாட்டம் போட்ட அஞ்சலி!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களுடன் நள்ளிரவு மது விருந்தில் அஞ்சலி ஆட்டம் போடும் படங்கள் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளன. அஞ்சலியைச் சுற்றி ஓயாத சர்ச்சைகள். ஒரு பக்கம் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை. இன்னொரு பக்கம்...

கூகுள் இணையதளத்துக்கு இணையாக, மின்னல் வேகத்தில் பதிலலிக்கும் 6 வயது சிறுவன் ‘கூகுள் பாய்’! (படங்கள்)

கூகுள் இணையதளத்துக்கு இணையாக, மின்னல் வேகத்தில் பதிலலிக்கும் 6 வயது சிறுவன் ‘கூகுள் பாய்’! (படங்கள்).... அரியானாவைச் சேர்ந்த, ஆறு வயது சிறுவன் ஒருவன் கூகுள் இணையதளத்துக்கு இணையாக, அன்றாட நிகழ்வுகள், அரசியல், பொது...

மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது… விசாரணையாளர்கள் புதுத் தகவல்

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய...

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு? விளக்கம் அளிக்கும் தனுஷ்

இந்திய சினிமாவே அறியப்படும் நடிகராகிவிட்டார் தனுஷ். இவர் தன் மனைவி இயக்கிய 3 படத்தில் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும், அதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார்.அந்த சமயத்தில் இருவரும் தனியாக சந்திப்பதாகவும், நெருக்கமாக...

கணவன் எதிரிலேயே டிவி சீரியல் சூட்டிங்கில் சக நடிகர்களுடன் செக்ஸ்: ஒரு நடிகையின் வாக்குமூலம்

தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் சக ஸ்டார்களுடன் கேமராவுக்கு முன்னாலேயே செக்ஸ் வைத்துக்கொள்வது எனக்கு சகஜம் என்று ஆஸ்திரேலிய முன்னணி நடிகை அன்னா பகுயின் தெரிவித்துள்ளார். இந்த நாடக சீரியலின் இயக்குநர் இவரது கணவர்தான் என்பதுதான்...

கொல்கத்தாவில் மீன் பிடிக்கச் சென்றவரை, தாக்கிக் கொன்ற புலி

வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் எல்லைப்புறத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள் புலிகளுக்கான ரிசர்வ் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் மீன் பிடிப்பதுவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி ஆபத்தான அந்தப் பகுதிகளில் நடமாடுவது என்பது...

தென்கொரியாவில் 5 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற வீரர் மன்னிப்பு கேட்டார்

தென்கொரிய ராணுவ முகாமில் தன்னுடன் தங்கியிருந்த 5 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற வீரர் மன்னிப்பு கேட்டுள்ளார். 22 வயதான லிம் தான் செய்த குற்றத்திற்காக தனது குடும்பத்தினரிடமும், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளதாக...

ஆபாச வீடியோ சர்ச்சைக்சையால் அழகுராணி அந்தஸ்தை துறந்த யுவதி

அமெரிக்காவின் மாநில அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்ற பின்னர் ஆபாச வீடியோவில் தோன்றியதால் தனது அந்தஸ்தை இழந்த யுவதி, தற்போது மீண்டும் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார். கிறிஸ்டி அல்தாயஸ் எனும் இந்த யுவதி,...

நடன நிகழ்ச்சிக்கு நமீதா வராததால் ரசிகர்கள் கல்வீச்சு: போலீஸ் தடியடி

காரைக்கால் நகராட்சி புதிய திடலில் நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய 'உங்களில் யார் லாரன்ஸ்?' என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிளாட்டினம், கோல்டு, சில்வர் என்ற தரவரிசையில் ரூ....

வாகனங்களில் சத்தமாக பாடல் போட தடை

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ மற்றும் பஃபல்களின் மூலம் சத்தமாக பாடல்களைப் போடவோ அல்லது சத்தமாக ஒலி எழுப்பவோ பொலிஸார் தடை விதித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களிடமிருந்து தண்டப் பணம்...

15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற காதலனுக்கு வலை வீச்சு

சிறுமி ஒருவரை அவரது பெற்றோருக்கு தெரியாது கடத்திச் சென்ற நபரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் - தெதுருஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு...

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் உயிரைப் பறித்த, தரமற்ற போன் சார்ஜர்

கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்கே உள்ள கோஸ்போர்ட் என்ற நகரத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் என்ற செய்தி காவல்துறைக்குக் கிடைத்தது. இறப்பிற்கான காரணத்தை அறிய...

இலங்கை விசாரணை: மூவரின் பெயர்களை வெளியிட்டது ஐ.நா

இறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஐ.நா வெளியிட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி...

என்னைப் போல், ஃபிட்டான ஹீரோயின் சவுத்தில் இல்லை -பூனம் தாக்கு

என்னைப் போல் ஃபிட்டான ஹீரோயின் தமிழ் உள்ளிட்ட சவுத் சினிமாவில் யாரும் இல்லை என்றார் பூனம் பாண்டே. பாலிவுட் ஹீரோயின் பூனம் பாண்டே. சமீபத்தில் கன்னட படமொன்றில் குத்து பாடல் ஆடுவதற்காக பெங்களூர் வந்தார்....