கொன்சலிற்றா வழக்கு: ஜுலைக்கு ஒத்திவைப்பு

யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு...

மகளின் சாவுக்கு நீதி வேண்டும் – கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து...

பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன்,...

குவைத்தில் கொலைச் சம்பவம்; இலங்கைப் பெண் கைது

குவைத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹவாலி பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் நேற்று இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த...

விபூசிகா பாலேந்திரா மற்றும் தாயார் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு

தடுத்து வைக்கும் உத்தரவின்றி கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயாரும், மகளும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில், விடயங்களை உறுதிப்படுத்துவது எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த பாலேந்திரா ஜெயகுமாரி மற்றும் அவரது...

(படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவிய, சுவிஸ் வாழ் திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பத்தினர்..!

புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும் சுவிஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வி பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ்...

கொன்சலிற்றா மரணம்; சட்டவைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

யாழ்ப்பாணம் குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சிவரூபனை மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். பெரியகோயிலுக்கு பின்புறமாக...

(படங்கள்) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் “ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய”, சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்..!

வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி...

கனடாவில் காவற்துறையினர் பலி..

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் சம்பவம் ஒன்றில் 3 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு காவற்துறை அதிகாரிகள் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை மேற்கொண்ட 24 வயதுடைய இளைஞர்...

பெண்களிடம் திருமண ஆசை காட்டி, கொள்ளையிட்டவர் விளக்கமறியலில்..

ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி கடந்த 31 ம் திகதி நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று, துஷ்பிரயோகம் செய்து அவரிம் தங்க...

“டச்” விட்டுப் போனதால் தடுமாற்றம்: அமலாபால் படத்தில் கஸ்தூரி நீக்கம்..

அமலாபால் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கஸ்தூரி திடீரென்று நீக்கப்பட்டார். டைரக்டர் விஜய், அமலா பால் திருமணம் வரும் 12ம் தேதி நடக்கிறது. முன்னதாக அமலாபால் மலையாளத்தில் மிலி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்....

அமெரிக்க இராணுவ வீரர் தொடர்பில் சர்ச்சை..

ஆப்கானிஸ்தான் - தாலிபானியர்களால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கா இராணுவ வீரரின் வருகைக்காக அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த இராணுவ அதிகாரி அமெரிக்க இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்ற காரணத்தாலேயே...

பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை, நக்கலடித்த நீதிபதி சஸ்பெண்ட..

அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியை நக்கலடித்த நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள பில்லிங்ஸ்...

மஹிந்த-மோடி சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி: சபையில் அஸ்வர்

மஹிந்தவும்- மோடியும் சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி. சச்சதீவு இலங்கையின் சொத்து . அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி...