கனடா சிறைச்சாலையிலிருந்து, கைதிகள் விமானம் மூலம் தப்பியோட்டம்

கனடாவில் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் ஹெலிகொப்டரின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளனர். கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் தப்பிச் சென்ற மூவரையும் தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக...

மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போர் கடந்த 2008–ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து விடு தலைப்புலிகள் தலைவர்களும், இலங்கை தமிழர்களும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்கியுள்ளனர். வெளிநாடுகளில்...

யாழில் வீட்டு சமையல் அறையினுள் பதுங்கு குழி

யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும்...