அளுத்கம சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு, உறுதிப்படுத்தினார் பொலிஸ் மாஅதிபர்

அளுத்கம பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல்

திமுகவில் பொறுப்பில் இல்லாவிட்டாலும். அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடுமையாக பிரசாரம் செய்த நடிகை குஷ்பூ, அக்கட்சியில் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம்

பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் 'தூள்' படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை...

மலேசிய வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாள்

மலேசியாவின் வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த வானூர்தி சுமார் 200க்கும் அதிகமான பயணிகளுடன் காணாமல் போனது. கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற...

ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா

ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார். கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில் இலங்கை...

ஆப்கான் தேர்தல்: ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பொதுமக்கள்...

உத்திரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்

உத்திரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பகுதிலேயே திருமணமான பெண் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதாயுன் மாவட்டத்தில் சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்...

இனியா வீட்டில் கொள்ளை: சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது

தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன், போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா. இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு ஆகும்....

பெல்கனியில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் கீழே விழுந்து பலி..!

இங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள நைட் டவர் என்ற பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் 19 வயதுடைய அனாஸ்டாசியா என்ற மாணவரும் 18 வயது மிகுவல் ராமோஸ்...