உத்தரபிரதேசத்தில் இளம் பெண் சுட்டுக்கொலை

இளம்பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை, பொலிஸார் சுட்டுக் கொலை என்று பல்வேறு சட்டம்– ஒழுங்கு பிரச்சினைகளில் உத்தரபிரதேச மாநில அரசு சிக்கித் தவிக்கின்றது. இந்த நிலையில் உ.பி. மாநிலம் சபப்பூர் கிராமத்தில் இளம்பெண்...

ஊரடங்கை மீறிய 9பேர் உட்பட 50பேர் கைது

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அளுத்கமை மற்றும் பேருவளை...

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இருவர் பலி

ஊரஹா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட எல்பிட்டிய-அளுத்கமை வீதியில் ஆறாம் மைற்கல்லிற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் 17 மற்றும் 28 வயதான இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

ஆஸியில் இலங்கையர் தீக்குளிப்பு; குடும்பத்தார்க்கு விசா மறுப்பு

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (வயது - 29), தனக்கு...

யாழ். விபத்தில் பூசகர் சாவு

யாழ். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் சோடா ஏற்றிச் சென்ற வாகனம் மோதி ஆலய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பி.ப 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பாதுரை ஐயர் துரைச்சாமி குருக்கள் வயது...

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு...(படங்கள்) பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகை தான்....

4 மாதம் குடும்பம் நடத்திவிட்டு கைகழுவிய கணவர்: வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது ராயப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா (வயது24). இவர் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு பி.ஏ. படித்து வருகிறார்....

கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்; வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்..

பனிச்சறுக்கலின் போது படுகாயமடைந்த பின் பல மாதங்களாக கோமா நிலையலிருந்த மைக்கல் ஷூமாக்கர், கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் சம்பியனான மைக்கல்...

தாயை கொல்ல முயன்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடக்கரையைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தா. இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் பிரசாந்த் (29). குடிப்பழக்கம் உள்ள பிரசாந்த் சரியாக வேலைக்கு...